தேசியசெய்தி

அமைச்சரவையில் மாற்றம்; வெளியான தகவல்

இந்த மாதத்தில் பல அமைச்சுப் பதவிகள் மாற்றியமைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை விடயத்தில் அடக்கி வாசிக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை

விகாரைகளின் கட்டுமானம், வளமான நிலங்களை தொடர்ந்து கையகப்படுத்தும் நடவடிக்கைகள், தமிழர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து நசுக்கப்படுவது போன்ற அம்சங்கள் இந்த அறிக்கையில் மிகக்குறைந்த அளவிலேயே பேசப்பட்டுள்ளன எனக் கூறும் அவர்கள், போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் குறித்து அந்த அறிக்கையில் ஒரு வார்த்தை கூட இல்லை எனக் கூறுகின்றனர்.

அரசியல் எதிர்காலம் குறித்து தயாசிறி கருத்து

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தமது அரசியல் எதிர்காலம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதன்போது கருத்து வெளியிட்டார்.

நாளை முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சனல் 4ஐ சாடுகிறார் கோட்டா

2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக  சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை: நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!

பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk இணையத்தளத்தில் பார்வையிட முடியும்  என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அறிவிப்பு

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் 2023 செப்டம்பர் 02-03 அன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார்.

சூழல் நேயமிக்க உற்பத்திப் பொருட்கள் ஊக்குவிப்பு

இளைஞர்களுக்கு பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்கி, சூழல் நேயமிக்க பொருட்களைக் கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம் ஏற்றுமதி செய்கிறது. நிதி உதவிகளை பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையம் மற்றும் வெளிநாட்டு திட்டப்பிரிவு வழங்கி வருகின்றது.

மீண்டும் ஜனாதிபதியாக வருவதில் எனக்கு சிரமம் இல்லை - மைத்திரி

மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்பதில் தனக்கு சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை வந்தடைந்துள்ளார்.

கொழும்புக்கு மாற்றப்பட்ட சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா

குருநாகல் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 72வது ஆண்டு விழா கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகம் குறித்த விசாரணை சரியாக இடம்பெறுமா என சந்தேகம்

பெண்களுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹனதீரவினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலி பிரஜைகளுக்கான அறிவுறுத்தல்களை அந்நாட்டு அரசாங்கம் மீளவும் கவனத்தில் கொள்ளுமாறு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி அதிருப்தி

13வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.