தேசியசெய்தி

இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை பூட்டு

பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இன்று முதல் 66% இனால் மின் கட்டணம் அதிகரிப்பு

தலைவர்.ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

பிளாஸ்டிக் தயாரிப்புகள் பலவற்றுக்கு தடை

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையின் பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் இணக்கம்

இலங்கைக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரவித்துள்ளார்.

இந்தியாவில் 200 இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

இங்கு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளுக்கு இலங்கை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 முதல் 24 வரை பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். 

பாகிஸ்தான் அதிகாரி ஜனாதிபதியை சந்தித்தார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா இன்று (10) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

வெல்லவாய பகுதியில் நிலநடுக்கம்

புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

“தேர்தலை நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது”

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தற்போது தேர்தலை நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என வழக்குத் தாக்கல் செய்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

தபால் மூல வாக்கெடுப்பு  திகதி அறிவிப்பு

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 22,23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இன்று (10) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக இந்நாட்டு தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறைப்பு

நாட்டில் 4 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இதற்கமைய கடந்த 07 ஆம் திகதி வரை வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 51 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமையை கைவிட தயாராகும் பசில்

அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதிகளவு அக்கிராசன உரைகளை நிகழ்த்தி உலக சாதனை - விமல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்தில் அதிகளவு அக்கிராசன உரைகளை நிகழ்த்தி உலக சாதனை படைக்க போகிறார் எனபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அதிகபட்ச அதிகாரப் பகிர்வு குறித்து மஹிந்த கருத்து

ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.