தேசியசெய்தி

பெறுபேறு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மொட்டு கட்சியுடன் ஐ.தே.க கூட்டணி அமைக்கின்றது

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஆளும் கூட்டணியின் இரு பிரதான பங்காளிகளும் தீர்மானித்துள்ளன.

இன்றைய வானிலை - பிற்பகலில் அல்லது இரவில் மழை

ஊவா மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

சாதாரண தரப் பரீட்சையை 2023ஆம் ஆண்டு மே மாதம் நடத்த திட்டம்

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த சிங்கப்பூர் சட்டம்

சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முட்டையின் விலை 5 ரூபாயினால் குறைப்பு

இன்று கொழும்பில் 10 லட்சம் முட்டைகளை விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்

ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபசார விடுதியில் சிக்கிய யாழ், வவுனியா யுவதிகள்

இந்நிலையில் கைதான யுவதிகளின் வாக்குமூலங்கள் மனதை உருக்குவதாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கம் இறக்குமதி கட்டுப்பாடு -  வெளியானது வர்த்தமானி 

தங்கம் கடத்தலை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

கொத்து ரொட்டி சாப்பிட முன்று லட்சம்... காதலியுடனும் வந்த சிறுவன்!

காலி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த போது இருவரையும் அவதானித்து சந்தேகமடைந்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு 550 தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வியாழக்கிழமை (5) விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளார்.

ஆயுதப்படைகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று(05) பாராளுமன்றத்தில் இதை தெரிவித்தார்.

வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீட்டிப்பு

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் (IUSF) ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 18 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலைகள் இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.