எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு போட்டியிடுவதாக முஜிபுர் ரஹ்மான் தன்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார்.
அரச துறையில் உள்ள அனைத்து நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லா ஊழியர்களின் சம்பளம் இன்று வழமை போன்று வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.