மலையகம்

பொகவந்தலாவையில் வெள்ளம் - விமலசுரேந்திர நீர்த்தேக்க வான்கதவுகள் திறப்பு 

சுமார் இரண்டு மணித்தியாலங்களாக பெய்த கடும் மழை காரணமாக பல தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் வீதிகளும் மழைநீரில் மூழ்கியுள்ளன.

கொழும்பு - பதுளை வீதியில் மண்மேடு சரிவு: பொலிஸார் எச்சரிக்கை

மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால், வாகன சாரதிகளை அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு ஹப்புத்தளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பாடசாலை மின் விசிறியில் மோதி உயிரிழந்த மாணவன் 

​​நாற்காலியின் உதவியுடன் மேசையின் மீது ஏறிய போது, கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனில் 16 வயதான இளம் பூசகர் சடலமாக மீட்பு 

ஹட்டன், நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவில் 16 வயதான இளம் பூசகரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.

ஹட்டன் ரயில் நிலையத்தில் திடீரென உயிரிழந்த பயணி 

ரயிலில் பயணிக்க வந்த பயணி ஒருவர் ஹட்டன் ரயில் நிலையத்தில் இன்று (02) உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் உறவால் மாணவி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது

காதல் உறவால், சிறுமியை இளைஞன் துஷ்பிரயோகம் செய்து உள்ளதாக சிறுமியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த மாணவி

தலவாக்கலை – தவலந்தன்ன வீதியில் பூண்டுலோயா, பலுவத்த பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பூண்டுலோய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவை பகுதியில் விபத்து - மூவர் காயம்

பொகவந்தலாவை, மோரா தோட்டபகுதியில் இருந்து, ஹட்டனுக்கு சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

புனித மரியாள் திருச்சொரூபத்தில் வடியும் கண்ணீர்; ஹட்டனில் அதிசயம்

னித மரியாளின் திருச்சொரூபத்தை தேவலாயத்தில் பிரதிஷ்டை செய்ததாக அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவை பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

தமக்கான தொழில் உரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை, டியன்சின் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜகுமாரி விவகாரம்; கைதான 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விளக்கமறியல்

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்த ராஜன் ராஜகுமாரி என்ற பணிப்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் திடீர் விடுமுறை அறிவிப்பு

கண்டி நகரத்தில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் விறகு தேட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் காட்டுக்கு விறகுதேடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

ஹட்டனில் விபத்து - இளைஞன், யுவதி காயம்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு ஸ்டிதரன் தோட்டப் பகுதியிலேயே இன்று மாலை 4 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹட்டன்- ‌நுவரெலியா வீதியில்  30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

ஹட்டன் - ‌நுவரெலியா வீதியில் லிந்துலை பகுதியில் வான் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சாரதி உள்ளிட்ட இருவர் படுகாயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின் கம்பியில் ரதம் மோதியதில் இருவர் உயிரிழப்பு... நமுனுகலையில் சோகம்

பூட்டாவத்தையில் இருந்து மாதுளாவத்தை பகுதிக்கு நேற்றிரவு சென்ற ரதம், இன்று காலை மீண்டும் ஆலயத்திற்கு திரும்பும் வழியிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.