வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்த ராஜன் ராஜகுமாரி என்ற பணிப்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
ஹட்டன் - நுவரெலியா வீதியில் லிந்துலை பகுதியில் வான் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சாரதி உள்ளிட்ட இருவர் படுகாயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.