மலையகம்

வெஞ்சர் பகுதியில் ஓடையில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட், வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபானசாலை அருகே ஓடும் அருவியில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் முதல் மாத்தளை வரை “மலையகம் 200” எழுச்சிப் பயணம்

மலையக பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக தென்னிந்தியாவில் இருந்து மலையக மக்கள் அழைத்து வரப்பட்டு 200 வருங்கள் பூர்த்தியாகியுள்ளது.

தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவதை எதிர்த்து ரம்பொடையில் ஆர்ப்பாட்டம்

கண்டி - நுவரெலியா பிரதான வீதியின் ரம்பொடையில் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் பலரின் பங்கேற்புடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இ.தொ.கா இளைஞர் அணியின் புதிய தலைவராக ரூபதர்ஷன் நியமனம்

இதற்கு முன்னர் இளைஞர் அணியின் தலைவராக ராஜமணி பிரசாத் மற்றும் பொதுச் செயலாளராக அர்ஜூன் ஜெயராஜ் ஆகியோர் செயற்பட்டு வந்ததோடு, இளைஞர் அணியை சிறப்பாக வழிநடத்தினார்கள்.

சவுதிக்கு பணிப்பெண்ணாக சென்ற இளம் தாயின் உடலில் இருந்து குண்டூசிகள் மீட்பு

சவுதி  நாட்டில் உள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரிந்தவர் ஒருவரின் உதவியுடன் குறித்த பெண் இலங்கைக்கு கடும் உடல் சுகயீனமுற்ற நிலையில் வந்ததால் உறவினர்களால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அருணாசலம் லெட்சுமணன்

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளின் வரலாற்றில் முதன் முறையாகவே மலையக கலை, இலக்கியம் தொடர்பிலான பதிவு இம்மாநாட்டில் இடம்பெறவுள்ளது. 

'மலையகம் - 200' பெருவிழாக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும்,  நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் புதிய கிளை திறப்பு விழா

வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திரகுமார் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

புஸ்ஸல்லாவ பஸ் விபத்து; 8 பேர் காயம்

புத்தளத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற குறித்த பஸ் இன்று (10) பிற்பகல் 12.30 மணியளவில் வீதியிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. 

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் விரைவில்

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும். இதனை கூடியவிரைவில் செய்துமுடிக்க வேண்டும் என்பதில் அமைச்சர் ஜீவன் தொண்டான் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.

லிந்துலையில் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டு

லிந்துலை பெயார்வெல்  தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஐந்து பேரை இன்று(08) குளவி தாக்கியுள்ளது. 

நுவரெலியாவில் கத்தி குத்து; ஒருவர் படுகாயம்

நுவரெலியா பிரதான நகரில் இன்று(08) காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நலன்புரி விடயங்கள் சட்டமாகப்படவுள்ளன

பல பகுதிகளாக பிரிந்திருந்த தொழில்சார் சட்டங்களையும், நடைமுறைகளையும் ஒன்றிணைந்து, நாட்டில் ஒரே தொழில் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான உத்தேச வரைவு நகலே இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுத் தூதுவர்கள் மலையகத்துக்குச் சுற்றுலா!

அழகிய மலைநாட்டைக் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயணம், சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் நீடித்த உறவை இது மேலும் பிரதிபலிக்கின்றது.

இராகலை கீழ்பிரிவில் 20 வீடுகளில் தீ; 75 பேர் நிர்க்கதி

வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர்.