மலையகம்

வட்டவளையில் பஸ் விபத்து - 18 பேர் படுங்காயம் (Video)

பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே பஸ் கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

லயத்து கோழிகள் தடை; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

'லயத்து கோழிகள்' நாடகம் தொடர்பில் இராணுவம் விசாரணைகளை மேற்கொண்டதை ஒப்புக்கொண்ட கொட்டியாகலை தோட்ட நிர்வாகம், இராணுவத்திற்கு தகவல்களை வழங்கியதாகவும் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணி உரிமைக்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் 

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன. இந்திய அரசால் 14 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய அரசியல் முன்நகர்வு அவசியம்:  திலகர் வலியுறுத்தல்

200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இந்திய வம்சாவளி தொடர்பு கொண்ட பல தரப்பினர் இலங்கையில் வாழ்ந்தபோதும் மலையகப் பெருந்தோட்டங்களில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் 'கூலிகள்' என கொண்டுவந்து இருத்தப்பட்டோரே இன்றைய மலையகம் 200 இன் உரிமைதார்களாகும்.

லிந்துலை லயன் குடியிருப்பில் தீ

லிந்துலை தோட்ட லயன் குடியிருப்பில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

தம்மிடம் உள்ள நிதி அல்லது கடன் பெற்றாவது வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கு பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும்.

லிந்துலையில் 3 வயது குழந்தை மீது கொதி நீரை ஊற்றிய தந்தை

ஆறு பிள்ளைகளின் தந்தை, தன்னுடைய 3 வயதுடைய குழந்தையின் மீது கொதிநீரை ஊற்றியுள்ளார். 

பொகவந்தலாவை, பூசாரி தோட்ட மாணவி மரணம்

பொகவந்தலாவை,  பூசாரி தோட்டத்தைச் (செப்பல்டன்) சேர்ந்த 15 வயதான மாணவி, தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெஞ்சர் பகுதியில் ஓடையில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட், வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபானசாலை அருகே ஓடும் அருவியில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் முதல் மாத்தளை வரை “மலையகம் 200” எழுச்சிப் பயணம்

மலையக பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக தென்னிந்தியாவில் இருந்து மலையக மக்கள் அழைத்து வரப்பட்டு 200 வருங்கள் பூர்த்தியாகியுள்ளது.

தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவதை எதிர்த்து ரம்பொடையில் ஆர்ப்பாட்டம்

கண்டி - நுவரெலியா பிரதான வீதியின் ரம்பொடையில் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் பலரின் பங்கேற்புடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இ.தொ.கா இளைஞர் அணியின் புதிய தலைவராக ரூபதர்ஷன் நியமனம்

இதற்கு முன்னர் இளைஞர் அணியின் தலைவராக ராஜமணி பிரசாத் மற்றும் பொதுச் செயலாளராக அர்ஜூன் ஜெயராஜ் ஆகியோர் செயற்பட்டு வந்ததோடு, இளைஞர் அணியை சிறப்பாக வழிநடத்தினார்கள்.

சவுதிக்கு பணிப்பெண்ணாக சென்ற இளம் தாயின் உடலில் இருந்து குண்டூசிகள் மீட்பு

சவுதி  நாட்டில் உள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரிந்தவர் ஒருவரின் உதவியுடன் குறித்த பெண் இலங்கைக்கு கடும் உடல் சுகயீனமுற்ற நிலையில் வந்ததால் உறவினர்களால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அருணாசலம் லெட்சுமணன்

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளின் வரலாற்றில் முதன் முறையாகவே மலையக கலை, இலக்கியம் தொடர்பிலான பதிவு இம்மாநாட்டில் இடம்பெறவுள்ளது. 

'மலையகம் - 200' பெருவிழாக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும்,  நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் புதிய கிளை திறப்பு விழா

வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திரகுமார் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.