அண்மைய அனர்த்தத்தில் மலையக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் பாராமுகமாக செயற்பட்டு வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
தெமோதரை ஒன்பது வளைவு பாலத்தில் நடைபெற இருந்த மின் விளக்கு திறப்பு விழா காலவரையற்ற முறையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.
இருவரும் கடந்த 11ஆம் திகதி காட்டுக்குச் சென்றுள்ளதுடன், இருவரும் அன்றைய தினம் மீண்டும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தனர்.
பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 18 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகி, கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ், நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.