மலையகம்

வெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் வெவண்டன் எஸ்டேட் மக்கள்

அண்மைய அனர்த்தத்தில் மலையக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் பாராமுகமாக செயற்பட்டு வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

ஒன்பது வளைவு பாலத்திற்கு மின் விளக்கு அமைக்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்

தெமோதரை ஒன்பது வளைவு பாலத்தில்  நடைபெற இருந்த மின் விளக்கு திறப்பு விழா காலவரையற்ற முறையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாயாக அதிகரிப்பு

பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட உரையின் போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.

கழிப்பறை குழியில் விழுந்து எட்டு வயது சிறுவன் பலி

புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு கழிப்பறை ஒன்றை கட்டுவதற்காக அவரது தந்தையால் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.

ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த மாணவனை தேடும் பணி தீவிரம்

ஆறு பாடசாலை மாணவர்கள், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு புகைப்படம் எடுக்க சென்றுள்ளனர். 

Breaking News: பதுளை பேருந்து விபத்தில் மூவர் பலி; 26 பேர் காயம்

பதுளை - துன்ஹிந்தவில் இரண்டு வளைவுகளுக்கு இடையிலான பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நுவரெலியாவில் காட்டுக்குச் சென்ற இளைஞன் மாயம்

இருவரும் கடந்த 11ஆம் திகதி காட்டுக்குச் சென்றுள்ளதுடன், இருவரும் அன்றைய தினம் மீண்டும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தனர். 

பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழா

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் இந்த கிரிக்கெட் விழா நடைபெறவுள்ளது.

நுவரெலியாவில் மூடுபனி; சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் நுவரெலியாவில் இருந்து பம்பரகலை வரையிலும் இந்த அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது.

வீதியை விட்டு விலகி வான் விபத்து; குழந்தைகள் உட்பட 18 பேர் காயம்

பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 18 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகி, கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொத்மலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு

கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளர்.

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை கொழும்புக்கு கொண்டுவர 2 ஹெலிகொப்டர்கள்

கரண்டியெல்ல பஸ் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டு வர இரண்டு ஹெலிகாப்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

கொத்மலை பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழப்பு; விசேட விசாரணைகள் ஆரம்பம்

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ், நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் முத்தேர் பவனி

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முத்தேர் பவனி மேளதாள இசை முழங்க சிறப்பாக நடைபெற்றது.

சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 7 வயது சிறுமி தொடர்பில் விசாரணை

குறித்த சிறுமி இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை பல சந்தர்ப்பங்களில் காய்ச்சல் மற்றும் சளிக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

தேர்தல் கடமைக்குச் சென்ற பெண் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

திடீரென சுகவீனம் ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.