மலையகம்

மலையக மக்களுக்கான உரிமைக்கா கையெழுத்து திரட்டும் நடவடிக்கை 

ஜே.வி.பியின் பெருந்தோட்ட தொழிற்சங்க கிளையான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குழந்தையுடன் சென்ற இளம் தாய் உயிர்மாய்ப்பு; குழந்தைக்கு என்ன நடந்தது?

தனது குழந்தையுடன் அவர் குளத்தில் குதித்தாரா அல்லது என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகின் அதிக நினைவாற்றல் கொண்ட மாணவியாக சாதனை படைத்த கனிஷிகா

உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட மாணவியாக பொகவந்தலாவையைச் சேர்ந்த 8 வயது கனிஷிகா சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

சிறிய ஸ்ரீ பாதையில் இருந்து விழுந்த பிரித்தானிய பிரஜை

எல்ல சுற்றுலா வலயத்திற்குட்பட்ட சிறிய ஸ்ரீபாத மலையிலிருந்து ஞாயிறுக்கிழமை (13)  காலை 100 அடி பாறையிலிருந்து வெளிநாட்டு பிரஜை தவறி விழுந்துள்ளார்.

ஹட்டனில் ரயிலின் முன் பாய்ந்து யுவதி மரணம்

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் (09) காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா துப்பாக்கிச்சூடு நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்

நுவரெலியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த கணவன் மனைவியின் சடலங்கள் பாதுகாப்பான இடத்தில் அடையாளமிட்டு புதைக்கப்பட வேண்டும் என நுவரெலியா மாவட்ட நீதவான் நாலக்க சஞ்சீவ வீரசிங்க  விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான மலையக அரசியல் கட்சிகளின் சந்திப்பு ஒத்திவைப்பு!

குறித்த சந்திப்பு எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் குடும்ப தகராறில் பலியான இரு உயிர்கள் 

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை சுட்டுக் கொன்றதுடன் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வட்டவளையில் பஸ் விபத்து - 18 பேர் படுங்காயம் (Video)

பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே பஸ் கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

லயத்து கோழிகள் தடை; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

'லயத்து கோழிகள்' நாடகம் தொடர்பில் இராணுவம் விசாரணைகளை மேற்கொண்டதை ஒப்புக்கொண்ட கொட்டியாகலை தோட்ட நிர்வாகம், இராணுவத்திற்கு தகவல்களை வழங்கியதாகவும் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணி உரிமைக்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் 

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன. இந்திய அரசால் 14 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய அரசியல் முன்நகர்வு அவசியம்:  திலகர் வலியுறுத்தல்

200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இந்திய வம்சாவளி தொடர்பு கொண்ட பல தரப்பினர் இலங்கையில் வாழ்ந்தபோதும் மலையகப் பெருந்தோட்டங்களில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் 'கூலிகள்' என கொண்டுவந்து இருத்தப்பட்டோரே இன்றைய மலையகம் 200 இன் உரிமைதார்களாகும்.

லிந்துலை லயன் குடியிருப்பில் தீ

லிந்துலை தோட்ட லயன் குடியிருப்பில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

தம்மிடம் உள்ள நிதி அல்லது கடன் பெற்றாவது வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கு பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும்.

லிந்துலையில் 3 வயது குழந்தை மீது கொதி நீரை ஊற்றிய தந்தை

ஆறு பிள்ளைகளின் தந்தை, தன்னுடைய 3 வயதுடைய குழந்தையின் மீது கொதிநீரை ஊற்றியுள்ளார். 

பொகவந்தலாவை, பூசாரி தோட்ட மாணவி மரணம்

பொகவந்தலாவை,  பூசாரி தோட்டத்தைச் (செப்பல்டன்) சேர்ந்த 15 வயதான மாணவி, தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.