Editorial Staff
ஜுலை 26, 2023
200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இந்திய வம்சாவளி தொடர்பு கொண்ட பல தரப்பினர் இலங்கையில் வாழ்ந்தபோதும் மலையகப் பெருந்தோட்டங்களில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் 'கூலிகள்' என கொண்டுவந்து இருத்தப்பட்டோரே இன்றைய மலையகம் 200 இன் உரிமைதார்களாகும்.