மலையகம்

மண்சரிவில் சிக்கிய இரு யுவதிகள் உயிரிழப்பு

மண்சரிவில், இரண்டு யுவதிகள் சிக்கி உயிரிழந்துள்ளதாக என ஹாலி-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழு மோதலில் இளம் குடும்பஸ்தர் கொலை; மூவர் காயம்

விக்கெட் கம்புகள், கூரிய ஆயுதங்களைக்கொண்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர். 

தலவாக்கலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட சடலம் - வெளியான தகவல்!

கம்பளை கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்துக்குள் இருந்து நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறவுள்ளதாக சப்ரகமு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

9 வயது மாணவன் மீது தாக்குதல் - ஆசிரியை கைது

ஒன்பது வயது சிறுவன் பாடசாலை ஆசிரியையால் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் மாணவியின் பெற்றோர் பல கல்வி அதிகாரிகளிடமும், பொலிஸாரிடமும்

ஹோட்டலாக மாறுகிறதா காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட  தபால் நிலையம்?

நுவரெலியாவுக்கு ஏராளமான இந்தியர்கள் வருகை தருகின்றனர். இராமாயணத்துடன் தொடர்புபட்டுள்ள சீதா எலியா, இந்திய சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாகும்

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு 

கொழும்பு - பதுளை பிரதான வீதியின் பத்கொடை பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஹட்டன் நகரில் பொது சுகாதார உத்தியோகஸத்தர்களால் திடீர் சோதனை

இதன் போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சில பழுதடைந்த மக்கள் பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

ஹட்டனில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் 

ஹட்டன், செனன் தேயிலை தோட்டத்தில் ஆண்ணொருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை கொடுத்த தண்டனையால் மனம் புண்பட்டு, மகள் எடுத்த திடீர் முடிவு

தந்தை அடித்ததால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தலவாக்கலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி கொடுப்பனவு... வெளியான தகவல்

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

நியாயமான முறையில் தீபாவளி கொடுப்பனவு வேண்டும் - இ.தொ.கா வலியுறுத்து

தீபாவளி கொடுப்பனவுகள் குறித்து கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டே தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஹட்டனில் வீடு திரும்பியவர் பஸ்ஸிலேயே மரணம்

வைத்தியசாலைக்குச்சென்றுவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பஸ்ஸிலேயே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

40 அடி பள்ளத்தில் விழுந்து பஸ் விபத்து: ஒருவர் பலி; 18 பேர் காயம்

சுமார் 40 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.