மலையகம்

தொடர் மழையினால் மலையகத்தில் வான் கதவுகள் திறப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி தந்தை - மகள்  உயிரிழப்பு

சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வீதியில் மண்மேடு சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மண்மேடு சரிந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் வாகனங்களை செலுத்திய வாகன சாரதிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அமைப்பாளர் பதவியில் இருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், கட்சியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சீரற்ற வானிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

மலையக நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு - அவதானத்துடன் இருக்குமாற அறிவுறுத்தல்

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கம் முழுமையாக நிரம்பிய நிலையில், நேற்று இரவு முதல் வான் பாய்கின்றது.

மலையக ரயில் சேவைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சீரற்ற வானிலை காரணமாக மலையக ரயில் சேவைகள் குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மண்சரிவில் சிக்கிய இரு யுவதிகள் உயிரிழப்பு

மண்சரிவில், இரண்டு யுவதிகள் சிக்கி உயிரிழந்துள்ளதாக என ஹாலி-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழு மோதலில் இளம் குடும்பஸ்தர் கொலை; மூவர் காயம்

விக்கெட் கம்புகள், கூரிய ஆயுதங்களைக்கொண்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர். 

தலவாக்கலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட சடலம் - வெளியான தகவல்!

கம்பளை கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்துக்குள் இருந்து நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறவுள்ளதாக சப்ரகமு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

9 வயது மாணவன் மீது தாக்குதல் - ஆசிரியை கைது

ஒன்பது வயது சிறுவன் பாடசாலை ஆசிரியையால் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் மாணவியின் பெற்றோர் பல கல்வி அதிகாரிகளிடமும், பொலிஸாரிடமும்

ஹோட்டலாக மாறுகிறதா காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட  தபால் நிலையம்?

நுவரெலியாவுக்கு ஏராளமான இந்தியர்கள் வருகை தருகின்றனர். இராமாயணத்துடன் தொடர்புபட்டுள்ள சீதா எலியா, இந்திய சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாகும்