சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி தந்தை - மகள்  உயிரிழப்பு

சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி தந்தை - மகள்  உயிரிழப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கண்டி, புசல்லாவை பகுதியில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட மின்கம்பியில் சிக்கி 32 வயதான தந்தையும் 2 வயதான மகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்

மரக்கறி தோட்டம் ஒன்றை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக இணைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி, மின்சாரம் தாக்கியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -