Tag: Sri Lanka Police Investigation

பாடசாலை சீருடையில் ஆபாச காணொளி பதிவு:  இளம் தம்பதி கைது

28 வயதுடைய பெண் மற்றும் 29 வயதுடைய ஆண் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி தந்தை - மகள்  உயிரிழப்பு

சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ் நட்சத்திர விடுதியில் இளைஞர் - யுவதிகள் போதை விருந்து - வெளியான தகவல்

தனிநபருக்கான ஒரு டிக்கட் 2000 ரூபாய்க்கும், ஜோடிகளாக கலந்து கொண்டால் நபருக்கு 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது

வீதியில் திடீரென மயங்கி விழுந்து மாணவன் மரணம்

வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்திருந்த நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

யாழில் தனிமையில் இருந்த இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் மனைவியை கொலை செய்து புதைத்த கணவன்

முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் புதைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலம் நிலையில் நேற்று (24)மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு - பதுளை வீதியில் மண்மேடு சரிவு: பொலிஸார் எச்சரிக்கை

மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால், வாகன சாரதிகளை அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு ஹப்புத்தளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வவுனியா விபத்தில் விசேட அதிரடிப்படையினர் இருவர் பலி

வவுனியா வெளிக்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்றுடன்  பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு காலம் நிறைவு

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட 3 மாத கால பதவி நீடிப்பானது இன்றுடன்(09) நிறைவுக்கு வரவுள்ளது.

தந்தையை கடுமையாக தாக்கிய பொலிஸ் சார்ஜன்டான மகள் கைது

தனது தந்தையைக் கடுமையாக தாக்கிய பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காலி அஹுங்கல்ல பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் இளம் யுவதி எடுத்த விபரீத முடிவினால் சோகம்

யாழில் இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று  (25) காலையில் இடம்பெற்றுள்ளது.

மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த மாணவி

தலவாக்கலை – தவலந்தன்ன வீதியில் பூண்டுலோயா, பலுவத்த பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பூண்டுலோய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

யாழ்ப்பாணம் - திருநெல்வேலிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி, இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழு மோதலில்  இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்  நேற்று (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுமி வன்புணர்வு; தந்தை - மாமனார் கைது

சிறுமியின் தாயார் கடந்த 3 மாத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில், தந்தையுடன் வாழ்ந்துள்ளார்.