குழு மோதலில்  இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்  நேற்று (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழு மோதலில்  இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

காலி - கரந்தெனிய பிரதேசத்தில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்  நேற்று (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றையவர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

28 வயதுடைய இளைஞரும், 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 7 பேரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -