குழு மோதலில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நேற்று (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
காலி - கரந்தெனிய பிரதேசத்தில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நேற்று (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றையவர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
28 வயதுடைய இளைஞரும், 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 7 பேரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -