குழு மோதலில்  இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்  நேற்று (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழு மோதலில்  இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

காலி - கரந்தெனிய பிரதேசத்தில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்  நேற்று (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றையவர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

28 வயதுடைய இளைஞரும், 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 7 பேரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -