மலையகம்

மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 32, 33 மற்றும் 47 வயதுடையவர்களே  கைது செய்யப்பட்டுள்ளனர்.

லிந்துலை லயன் குடியிருப்பில் தீ பரவல்

தலவாக்கலை, லிந்துல பொலிஸ் பிரிவில் உள்ள மிளகுசேனை தோட்டத்தில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.

எட்டியாந்தோட்டை தீ விபத்து; இருவர் உயிரிழப்பு

இன்று (03) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் மொழிமூல ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

இந்த விண்ணப்பப் படிவங்களை இணைய முறைமை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பஸ் - வேன் மோதி விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில், வேன் ஒன்றுடன் தனியார் பஸ்  ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பதுளை வீதியில் பஸ் புரண்டதில் 27 பேர் காயம்

இதன்போது, 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளம் அதிகரிக்கப்படுவது உறுதியானது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் சம்பளத்தை அதிகரிப்பது சாத்தியமில்லை: தோட்ட நிறுவனங்கள்

உற்பத்திச் செலவு அதிகரிப்பால் கூலியை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளரான ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டியால் ஏற்பட்ட மோதலில் மாணவன் பலி

நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாயாக அதிகரிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பஸ் விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்

தொலஸ்பாகேவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

பெருந்தோட்ட கம்பனிகளின் முன்மொழிவை நிராகரித்த  செந்தில் தொண்டமான் 

கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்

ஹட்டன் பாடசாலைகளுக்கு 25ஆம் திகதி விசேட விடுமுறை!

ஹட்டன் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.

யுவதிகளை ஹோட்டலுக்கு அழைத்த போலி வைத்தியர்... எச்சரிக்கை செய்தி!

யுவதிகள் 15 பேர், செய்த முறைப்பாட்டு அமையவே போலி வைத்தியர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரிடம் சில்மிஷம் செய்தவர் கைது

வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் வகுப்பு சென்ற மாணவர்கள் மீது குளவி கொட்டு

நல்லதண்ணி பொலிஸ் பிரிவை சேர்ந்த 13 வயதுடைய மாணவர்கள், தனியார் வகுப்புக்கு சென்று திரும்பும் வேளையில் குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.