மலையகம்

கிரிக்கெட் போட்டியால் ஏற்பட்ட மோதலில் மாணவன் பலி

நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாயாக அதிகரிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பஸ் விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்

தொலஸ்பாகேவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

பெருந்தோட்ட கம்பனிகளின் முன்மொழிவை நிராகரித்த  செந்தில் தொண்டமான் 

கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்

ஹட்டன் பாடசாலைகளுக்கு 25ஆம் திகதி விசேட விடுமுறை!

ஹட்டன் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.

யுவதிகளை ஹோட்டலுக்கு அழைத்த போலி வைத்தியர்... எச்சரிக்கை செய்தி!

யுவதிகள் 15 பேர், செய்த முறைப்பாட்டு அமையவே போலி வைத்தியர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரிடம் சில்மிஷம் செய்தவர் கைது

வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் வகுப்பு சென்ற மாணவர்கள் மீது குளவி கொட்டு

நல்லதண்ணி பொலிஸ் பிரிவை சேர்ந்த 13 வயதுடைய மாணவர்கள், தனியார் வகுப்புக்கு சென்று திரும்பும் வேளையில் குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விசேட சுற்றறிக்கை

இந்த சுற்றறிக்கை மத்திய அரசாங்கத்தினாலும் மாகாண சபையினாலும் நிர்வகிக்கப்படும் அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரச பெருந்தோட்ட நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படாது: இ.தொ.கா

அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்ட அரச பெருந்தோட்ட நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெருந்தோட்ட புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவர் 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தவிசாளரான பி.இராஜதுரை இதற்கு முன்னர் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

மண்மேடு சரிந்து விழுந்ததில் நான்கு வாகனங்கள் சேதம்

சேதமடைந்த வாகனங்களுள் மூன்று, அப்பகுதியில் உள்ள கராஜுக்கு வந்திருந்தவை எனவும், ஓட்டோ அவ்வழியாக பயணித்த வாகனம் எனவும் தெரியவந்துள்ளது.

ஹாலி-எல மண்சரிவால் போக்குவரத்து தடை

பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலி-எல 7ஆம் மைல் கட்டைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

லிந்துலை தீவிபத்தில் 3 வீடுகள் தீக்கிரை

லிந்துலை பெரிய ராணிவத்தை பகுதியில் இன்று (04) காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பு... வெளியான அறிவிப்பு

வரி அதிகரிப்பை அடுத்து பெட்ரோல் விலை அதிகரித்தால் ஜனவரி மாதம் முதல் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும்

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்... வெளியான அறிவிப்பு!

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று(26) ஆரம்பமாகியுள்ளது.