கிரிக்கெட் போட்டியால் ஏற்பட்ட மோதலில் மாணவன் பலி
நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் ஒரு மாணவர் மற்றைய மாணவனின் தலையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில், தாக்கப்பட்ட மாணவன் உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
உயிரிழந்தவர் 13 வயதுடைய பாடசாலை மாணவர் எனவும், தாக்குதலுக்கு உள்ளான 14 வயது மாணவனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், குறித்த மாணவன், நாவலப்பிட்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு மே 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -