மலையகம்

பூண்டுலோயாவில் 17 குடியிருப்புகள் தீக்கிரை;70 பேர் தஞ்சம்

தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 20 வீடுகள் சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் தற்காலிகமாக தோட்டத்தின் ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு

லயன் வீடுகளில் வசிக்கும் வெவ்வேறு குடும்பங்களை தனித்தனியே, இந்தத் திட்டத்தில் உள்வாங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் மோதி இளைஞன் உயிரிழப்பு - அடையாளம் காண பொலிஸார் நடவடிக்கை

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் 11 நாட்கள் இறைச்சி மற்றும் மதுபான கடைகளுக்கு பூட்டு

பெரஹரா வீதி பவனி வரும் 10ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி பெரஹரா தினம் வரை மதுபானக்கடைகள் மூடப்படும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு வர்த்தமானி இரத்து 

வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை நகரில் போராட்டம்

பொகவந்தலாவை பிரதான பஸ் தரிப்பிடத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, பொகவந்தலாவ செல்வகந்தை சந்திவரை சென்றது.

நுவரெலியா பேருந்து விபத்தில் 40 பேர் காயம்

இந்த விபத்து இன்று (11) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 32, 33 மற்றும் 47 வயதுடையவர்களே  கைது செய்யப்பட்டுள்ளனர்.

லிந்துலை லயன் குடியிருப்பில் தீ பரவல்

தலவாக்கலை, லிந்துல பொலிஸ் பிரிவில் உள்ள மிளகுசேனை தோட்டத்தில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.

எட்டியாந்தோட்டை தீ விபத்து; இருவர் உயிரிழப்பு

இன்று (03) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் மொழிமூல ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

இந்த விண்ணப்பப் படிவங்களை இணைய முறைமை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பஸ் - வேன் மோதி விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில், வேன் ஒன்றுடன் தனியார் பஸ்  ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பதுளை வீதியில் பஸ் புரண்டதில் 27 பேர் காயம்

இதன்போது, 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளம் அதிகரிக்கப்படுவது உறுதியானது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் சம்பளத்தை அதிகரிப்பது சாத்தியமில்லை: தோட்ட நிறுவனங்கள்

உற்பத்திச் செலவு அதிகரிப்பால் கூலியை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளரான ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.