பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி கொடுப்பனவு... வெளியான தகவல்

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி கொடுப்பனவு... வெளியான தகவல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வருடம் முழுவதும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்காக  உழைக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் இவ்விடயத்தில் பின்வாங்காது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  தெரிவித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -