தேசியசெய்தி

பேருந்துகளில் கட்டாயமாக்கப்படவுள்ள புதிய நடைமுறை; அதிரடி அறிப்பு

இம்மாதம் 30 ஆம் திகதி முதல் வாகன செயல்பாட்டில் 85 பாதுகாப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தியின் வசமானது

கொழும்பு மாநாகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.

இரண்டு மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்களை  ரத்துசெய்ய நடவடிக்கை?

இது தொடர்பான பரிந்துரை மற்றும் கோரிக்கைகள் பொலிஸ் திணைக்களம் ஊடாக பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை திணைக்களத்தின் முக்கிய பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

அவர், தனது பதவி விலகல் கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ஜெர்மனி விஜயம்: நான்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு

ஜனாதிபதி ஜெர்மனி சென்றுள்ள நிலையில், நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சிஐடியில் ஆஜராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராக உள்ளார்.ரணில் இன்று குற்றப் புலனாய்வுப் 

முகக்கவச விலை வேகமாக உயர்ந்து வருகிறது.. ஒரு முகக்கவசத்துக்கு ஐம்பது ரூபாய்..

உடனடியாக முகக்கவசங்கள் விலையை 10 ரூபாயாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் அதிபர்கள் 

எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதிதிக்குப் பிறகு அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று அந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.

பொகவந்தலாவையில் ஆறு பேருக்கு சிக்குன்குனியா தொற்று

பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம்; சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணி இடைநீக்கம்

விசாரணைகளின் ஒரு பகுதியாக, நேற்று (8) குற்றப் புலனாய்வுத் துறை உபுல்தெனியவிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது.

கொள்கலன்களை விடுவித்த சுங்க அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் திட்டம் - கம்மன்பில 

குறித்த சுங்க அதிகாரிகள் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக உதய கம்மன்பில கூறியுள்ளார்.

கைதிக்கு பொதுமன்னிப்பு - சிறைச்சாலை கண்காணிப்பாளர் கைது

அநுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் நேற்று (8) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார்.

'அதிக விலைக்கு விற்க முயற்சித்தால் உப்புக்கு கட்டுப்பாட்டு விலை வரும்'

இறக்குமதியாளர்கள், ரூ.80 மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உப்பை ரூ.250க்கு விற்க முயற்சிக்க வேண்டாம் என்று அமைச்சர் சமரசிங்க மேலும் எச்சரித்தார்.

மரக்கடை ஒன்றில் தீ விபத்து;  நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைப்பு

கொழும்பு - பிலியந்தலை வீதியில் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி; நான்கு மாணவர்கள் கைது 

மாணவி தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.