தேசியசெய்தி

இலங்கையில் வாகனங்களின் விலை உயர்வு; வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி விதிப்பின் பின்னர் இலங்கையில் விற்பனை செய்யப்படும் விலை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் விபத்துகளால் வருடாந்தம் 12,000க்கும் மேற்பட்டோர் பலி

விபத்துகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 2,500 முதல் 3,000 நோயாளிகள் இறுதியில் காயங்களிலேயே இறக்கின்றனர்.

இலங்கை பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்; ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி

பொலிஸ் சேவையில் நிலவும் 5,000 வெற்றிடங்களுக்காக உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி.யாகப் அப்துல் வஸீத்  பதவியேற்றார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பி.யாகப் அப்துல் வஸீத்  பதவியேற்றார்.

வாகன இறக்குமதி கட்டுப்படுத்தப்படுமா? - மத்திய வங்கியின் அறிக்கை 

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவிக்கின்றது.

அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உள்ளிட்ட மூன்று பேர் காயம்

கொஸ்கம, சுதுவெல்லவில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனிநபர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெறுவது தொடர்பான சுற்றறிக்கை

குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், சமூக ஊடகங்களில் தான் பதிவிட்ட கருத்து தொடர்பாக வாக்குமூலம் பெற வேண்டும் என்று தொலைபேசியில் தன்னைத் தொடர்பு கொண்டதாக மனுதாரர் கூறுகிறார்.

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று பேர் விமான நிலையத்தில் கைது

இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

‘அஸ்வெசும’ புதிய பெயர் பட்டியல் வெளியானது - கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

‘அஸ்வெசும’ நலன்புரி உதவித்தொகையின் இரண்டாம் கட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான குடும்பங்களின் பட்டியல் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

A/L பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு; நாளை முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்

இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள், நாளை (26) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

யாசகம் வாங்கும், பொருட்களை விற்பனை செய்யும் 21 வயதுக்குட்பட்டவர்கள் கைது

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தெருக்களில் யாசகம் எடுத்து பொருட்களை விற்பனை செய்த 21 வயதுக்குட்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹர்ஷன இராஜினாமா... வெற்றிடமான நாடாளுமன்ற ஆசனம்... புதியவர் யார்?

ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமா ஜூன் 20, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதிகளவு மருந்துகளை உட்கொள்ளும் இலங்கையர்கள்... வெளியான தகவல்!

இலங்கையர்கள் இயல்பை விட அதிகமாக மருந்துகளை உட்கொள்வதாக தெரிவித்துள்ள சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி, டெய்லி மிரரிடம் கூறியுள்ளார்.

சந்தை மதிப்பு ஒரு சில மாதங்களுக்குள் குறையும்... வாகனங்களை கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!

பிரபலமான மின்சார வாகனங்களை தவிர, சீனாவிலிருந்து அதிக அளவிலான மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் - கரையோர ரயில் சேவையில் தாமதம்

கரையோர ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் இந்த அரசாங்கத்தை விமர்சிக்காதீர்கள் - பொன்சேகா

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்த எந்தத் தலைவருக்கும் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.