தேசியசெய்தி

கெஹெலிய மற்றும் அவரது மகன் பிணையில் விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் செல்ல  கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(03) அனுமதித்து உள்ளது.

ஆயுதப் படைகளில் இருந்து தப்பியோடிய  3,000 பேர் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 70,000க்கும் மேற்பட்ட மின்துண்டிப்பு சம்பவங்கள்

மீதமுள்ள இணைப்புக்களை விரைவாக மீட்டெடுக்க கூடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கெப் - கார் மோதி விபத்து - நால்வர் காயம்

விபத்தில் காயமடைந்த நால்வரும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி வெளியீடு

161 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களின் பெயர்கள் கொண்ட வர்த்தமானி வெளியாகி உள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - NPP எம்.பி

நீதிமன்றங்களிலிருந்து நீதியை எதிர்பார்க்கும் பல இலங்கையர்கள் அது கிடைக்காமலேயே உயிரிழக்க நேரிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் பலத்த காற்று; முறிந்து விழுந்த மரங்கள்

கொழும்பு உட்பட பல பகுதிகளில் நேற்று (30) இரவு பலத்த காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும திட்டம், அதன் நலன்புரி கட்டமைப்பின் கீழ் முதியவர்களுக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருகிறது.

விசாரணைக்குழு முன்னிலையில் இன்று முன்னிலையாகும் தேசபந்து தென்னகோன்

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், விசாரணை குழுவின் முன்னிலையில் இன்று, மீண்டும் முன்னிலையாக உள்ளார்.

துசித ஹல்லொலுவ கார் மீது துப்பாக்கிச் சூடு - மேலும் மூவர் கைது

3 சந்தேக நபர்கள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

துணை மருத்துவப் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிக இடைநிறுத்தம்

சுகாதார சேவையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான விவகாரம் தொடர்பில் நேற்று காலை 8 மணிக்கு இந்தப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பமானது. 

பெருமளவு போதைப்பொருள்களுடன் 2 மீன்பிடி படகுகள் சிக்கின

தெற்கு கடற்கரையிலிருந்து பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

பொது சேவையில் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு பரிந்துரைப்பு

பொது சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த அமைச்சரவை அனுமதி

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (26) காலை  சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டார்.

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து போலி பிரசாரங்கள்; வெளியான அறிவித்தல்

அஸ்வெசும நலப் பயனாளித் திட்டம் நிறுத்தப்படுவதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணப்பொதிகளில் மறைத்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட போதைப்பொருளுடன் ஐந்து பேர் கைது

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது