முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(03) அனுமதித்து உள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (26) காலை சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டார்.