பிரதமர் ஹரிணி இன்று இந்தியாவுக்குப் புறப்படுகிறார்
பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
அக்டோபர் 18 ஆம் திகதி வரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பார் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
தனது பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல உயர் மட்ட சந்திப்புகளை இலங்கை பிரதமர் நடத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -