தேசியசெய்தி

ஏப்ரல் மாதம்  சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஏப்ரல் மாத்தில் 1,74,608 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க சத்தியப்பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் முன்னிலையில் இன்று  (08)  சத்தியப்பிரமாணம் செய்தார்.

தாக்குதல் சம்பவத்தில் கைதான பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

சக மாணவரை கொடூரமாக தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஏழு மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது

வாக்குமூலம் பதிவு செய்ய இன்று (7) ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்; மன்னார் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. 

உள்ளூராட்சி சபைத் தேர்தல்; முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. 

அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாநகர சபையை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; ஹப்புத்தளை நகர சபையில் சுயாதீன குழு வெற்றி

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; ஹப்புத்தளை நகர சபை முடிவுகள்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தேசிய மக்கள் சக்திக்கு முதலாவது வெற்றி

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் இன்று: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்: தேர்தல்கள் ஆணைக்குழு

நாடளாவிய ரீதியில் இன்று 6 ஆம் திகதி  உள்ளூராட்சிசபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. 

தொடரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் - 28 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

திங்கட்கிழமை காலை, கல்கிஸையில் கொழும்பு-காலி வீதியில் உள்ள கடற்கரை வீதிக்கு அருகே 19 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

தேர்தல் சட்டங்களை மீறிய மேலும் 8 வேட்பாளர்கள் கைது 

கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் பயங்கரவாதி? பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை

விமானத்தை ஆய்வு செய்ததில் எந்த சந்தேக நபர்களும் கண்டறியப்படவில்லை என்பதை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு அவர் உறுதிப்படுத்தினார்.