தேசியசெய்தி

முதலாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்

முதலாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையை 35 ஆகக் கட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் வியட்நாம் பயணம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் பயணம் குறித்து வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான மேலும் சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் புதிய வர்த்தமானி அறிவிப்பை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல்  விலைகள் குறைக்கப்பட்டன - விவரம் இதோ!

எரிபொருள் விலைகள் இன்று (30) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

தன்சல்  பதிவு தொடர்பில் ஏற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் வெசாக் தன்சல்களை பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை  – ஜனாதிபதி

பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வாக்குமூலத்தை வழங்கிய பின்னர்  வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி ரணில் 

விக்ரமசிங்கவை ஏப்ரல் 17ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முதலில் கோரப்பட்டிருந்தது.

அனுமதியின்றி எனது பெயர், படத்தை பயன்படுத்துகின்றனர்: சந்திரிகா கடிதம்

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.

ஏப்ரல் மாத சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்

ஏப்ரல் மாதத்தின் முதல் 24 நாட்களில் மொத்தம் 144,320 வெளிநாட்டினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு வழக்கில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன சாட்சியம்

வழக்கில் சாட்சியமளிக்குமாறு அனுப்பப்பட்ட அழைப்பாணைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜரானார்.

முன்னாள் அமைச்சரின் ரிட் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறிய 30 வேட்பாளர்களும் 131 ஆதரவாளர்களும் கைது!

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகளும், 21 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழு வந்தார் ரணில்!

முன்னதாக இம்மாதம் 17ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுற்கு ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை  பெறுபேறுகள்  இன்று சனிக்கிழமை (26) வெளியாகி உள்ளன.

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.