தேசியசெய்தி

நாடளாவிய ரீதியில் பாடசாலை விடுமுறை - அறிவிப்பு வெளியானது

2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் வரும் வெள்ளிக்கிழமை (11) அன்று முடிவடையும்.

இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் நாமல் ராஜபக்ஷ

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

தேசபந்துவை நீக்க குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க அனுமதி

ஊதிய இடைவெளியைக் குறைக்கவும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டு இந்த அதிகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு பிணை

சந்தேக நபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவு.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எப்போது? வெளியான அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது நாடு முழுவதும் சுமார் 2,312 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்டது.

தீ விபத்தில் நால்வர் பலி - இரவில் நடந்த பயங்கரம்!

குருநாகல், வெஹெர பிரதேசத்தில் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கையின் அதி உயர் விருது

“இலங்கை மித்ர விபூஷண்” விருது, இந்திய பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடிக்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மதுபானசாலைகளுக்கு பூட்டு; வெளியான அறிவிப்பு

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில், நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை வந்தடைந்தார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியாவுக்கு சொந்தமான இந்தியா 01 என்ற விசேட விமானத்தில் இலங்கை வந்த இந்தியப் பிரதமருடன் 60 இந்தியக் குழுவினர் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர்.

ராஜினாமா செய்த அதே பதவிக்கு மீண்டும் நியமனம்

அண்மையில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

கொழும்பில் தெரு நாய்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது

போத்தல் தண்ணீருக்கு அதிகபட்ச சில்லறை விலை

சந்தையில் விற்பனை செய்யப்படும் போத்தல் தண்ணீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடமைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் - பொலிஸார் எச்சரிக்கை! 

சீருடையில் இருக்கும் எந்த ஒரு பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

வங்கியில் சொத்துக்களை அடமானம் வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு

இதுவரை இடைநிறுத்தப்பட்டிருந்த பரேட் சட்டம் நேற்று (01) முதல் மீண்டும் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலையில் பேருந்து கட்டணம் உயரும் - வெளியான தகவல்

ஜூன் மாத ஆரம்பத்தில் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் வரும். எனவே, ஜூலையில், பஸ் கட்டணம் கண்டிப்பாக, கணிசமான அளவு உயரும்.