தேசியசெய்தி

கந்தானை ஆலயத்தில் புனித செபஸ்டியாரின் சிலை திருட்டு

சிவப்பு தொப்பி அணிந்து, முகத்தை மறைத்த நபர் ஒருவர் சிலையை திருடியது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவை

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவையை நடத்த இலங்கை போக்குவரத்து சபை திட்டமிட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் விளக்கமறியல் நீட்டிப்பு

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இலங்கையில் இருந்து மியான்மாருக்கு மருத்துவக் குழுவை அனுப்ப நடவடிக்கை

மருத்துவக் குழுவொன்றை மியன்மாருக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பம் - பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ரமழான் பண்டிகையை முன்னிட்டு இன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

சிஐடியில் இன்று ஆஜராகவுள்ள முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு உப பொலிஸ் பரிசோதகர் காயமடைந்தார்.

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீடு நாளை ஆரம்பம்

இந்த விடைத்தாள்கள் 1,066 மதிப்பீட்டு மையங்களில் மதிப்பீடு செய்யப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏப்ரலில் கொழும்பு வருகின்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியா உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வனவிலங்கு கணக்கெடுப்பு அறிக்கை நாளை வெளியிடப்படும்

வனவிலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பின் அடிப்படையில் வன விலங்குகளை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

காட்டுத் தீ பரவும் பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதிகள் மீதான தடை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் தலைவர்கள் உட்பட நான்கு நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகள் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

அதிகரித்து வரும் தற்கொலை முயற்சிகள் - பிள்ளைகள் தொடர்பில் கவனமாக இருங்கள்

நாட்டில் சில பாடசாலை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் நேற்று (26) வெளிப்படுத்தி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை 06 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன்  தொடர்புடைய  06 முறைப்பாடுகள், ஞாயிற்றுக்கிழமை தமக்கு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் திறக்கப்பட்டுள்ள முதலாவது விந்தணு வங்கி 

கொழும்பில் உள்ள காசல் பெண்கள் வைத்தியசாலையில் இலங்கையின் முதலாவது விந்தணு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதிகளவான மக்களுக்கு நிதி கல்வியறிவு இல்லை - மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை

பிரமிட் திட்டங்களுக்கு இரையாகும் இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி கல்வியறிவு இல்லை என, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.