இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் தலைவர்கள் உட்பட நான்கு நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகள் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.
பிரமிட் திட்டங்களுக்கு இரையாகும் இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி கல்வியறிவு இல்லை என, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.