தேசியசெய்தி

துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மீது வேனில் வந்த இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள், சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் சாதாரணத் தர பரீட்சை இன்று ஆரம்பம்

அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சை ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.

துபாய்க்கு தப்பிச் செல்ல முயற்சித்த முக்கொலைச் சந்தேக நபர் கைது 

காலை 8:15 மணிக்கு துபாய்க்கு புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-653 இல் ஏறுவதற்காக அவர் விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைகின்றது.

ரோயல் பார்க் கொலை வழக்கு - மைத்திரி இழப்பீட்டை செலுத்தியதாக அறிவிப்பு 

தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மைத்திரிபால சிறிசேன சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் உரிய இழப்பீட்டை செலுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்துக்கு வரும் படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை

நேற்று (10) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த விடயம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தியதாக அமைச்சர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நோட்டீஸ்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பில் உயர் நீதிமன்றம் இன்று (11) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2026 முதல் புதிய கல்வி சீர்திருத்தம்; வெளியான அறிவிப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் 2026 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையில் திடீர் மாற்றம் 

2025ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

பஸ் மற்றும் ரயில் சேவைக்கு பெண்களை இணைத்துக்கொள்ள தீர்மானம்

மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபைக்கும், ரயில்வே சேவைக்கும் பெண்களை பணியமர்த்த, எங்கள் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் குறித்த தடை விதிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத துப்பாக்கிகள் பற்றிய தகவல்களுக்கு வெகுமதி அதிகரிப்பு

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் நாட்டில் தொடர்ந்தும் புழங்குவது அவதானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் களமிறக்கப்படும் நாற்காலி சின்னம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பல கட்சிகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன.

மேர்வின் சில்வா நில மோசடியில் மேலும் ஆறு பேர் கைது

இந்த மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா நேற்று இரவு பத்தரமுல்லையில் உள்ள பெலவத்த பகுதியில் கைது செய்யப்பட்டார்

பாடசாலை பாடத்திட்டங்களில் வரவுள்ள புதிய மாற்றம்

தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளின் பாடத்திட்டங்கள் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.