உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தேசிய மக்கள் சக்திக்கு முதலாவது வெற்றி

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு வெளியாகியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தேசிய மக்கள் சக்திக்கு முதலாவது வெற்றி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு வெளியாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,260 வாக்குகள் - 9 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,397 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 795 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 265 வாக்குகள் - 1 உறுப்பினர்

சர்வஜன அதிகாரம் (SB)- 177 வாக்குகள் - 1 உறுப்பினர்

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -