தேசியசெய்தி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம்?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடெல்லிக்கான தனது இரண்டு நாள் பயணத்தின் போது, இந்திய பிரதமரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

போக்குவரத்து விபத்துக்களை குறைக்க பொலிஸாருக்கு அதிநவீன Speed Gun

இதன் மூலம், பதிவு செய்யப்பட்ட வீடியோவை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமைத் தளபதி - ஜனாதிபதி அனுமதி

நியமனக் கடிதத்தை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க இன்று (04 ) ஏர் வைஸ் மார்ஷல் லசித சுமனவீரவிடம் ஒப்படைத்தார்.

5 வீடுகள் சுற்றிவளைப்பு - தேடியும் கிடைக்காத தேசபந்து

இந்த சுற்றிவளைப்பின் போது, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

இணைய பாதுகாப்பு சட்டம் விரைவில் திருத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

இந்தச் சட்டத்தைத் திருத்துவதற்காக மூன்று அமைச்சகங்களும் இணைந்து ஒரு அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கும்.

இலங்கை சந்தையில் தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை சந்தையில் தேங்காய் விலை குறைந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம்... குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு அறிவித்தல்

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள வரிசைகள் தொடர்பில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிகமாக மூடப்படும் யால தேசிய பூங்கா

மழையுடனான காலநிலை குறையும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மழை - வெளியான அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மி.மீ. கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு

அரசியல் கட்சியாக கருதப்படுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (28) முதல் மார்ச் 28 ஆம் திகதி மதியம் 3.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 43 யானைகள் பலி; அமைச்சர் தகவல்

கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,527 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,195 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

சில மாதங்களில் மூன்றாவது முறையாக இந்தியா செல்கிறார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) இந்தியாவின் புதுடெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார்.

பாதுகாப்புப் படையிலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய உத்தரவு

நாட்டின் பாதுகாப்புப் படையிலிருந்து தப்பிச் சென்றவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொண்டா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் விடுதலை

குறித்த தண்டனைக் காலம் முடிந்து இன்று இருவரும் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி கைது

ரதான சந்தேக நபர் நேற்று (19) புத்தளம் பாலவி பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.