வாக்குமூலத்தை வழங்கிய பின்னர்  வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி ரணில் 

விக்ரமசிங்கவை ஏப்ரல் 17ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முதலில் கோரப்பட்டிருந்தது.
வாக்குமூலத்தை வழங்கிய பின்னர்  வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி ரணில் 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலமொன்றை வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த போது, ​​பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

விக்ரமசிங்கவை ஏப்ரல் 17ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முதலில் கோரப்பட்டிருந்த போதிலும், அன்று வரமுடியவில்லை என தெரிவித்த நிலையில், அதற்கு பதிலாக இன்று ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -