தேசியசெய்தி

இந்தியாவில் தலைமறைவான சந்தேக நபர் கைது

குறித்த சந்தேக நபர் நேற்று (12) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க அச்சக அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை

அரசாங்க அச்சக அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் வெட்டினை அமுல்படுத்துவது தொடர்பில் இன்று தீர்மானம்!

சுழற்சி முறையில் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இன்றும் நாடளாவிய ரீதியில் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு

பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10 மணி வரை 4 பிரிவுகளின் கீழ் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம் - முழுமையான விவரம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (10) திங்கட்கிழமை சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு - நேர அட்டவணை இதோ!

பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய்கிழமை (11) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

GovPay உட்பட 3 புதிய டிஜிட்டல் அணுகல்களை இன்று அறிமுகம்

GovPay வசதி உட்பட 03 புதிய டிஜிட்டல் அணுகுமுறைகளின் அறிமுகம் இன்று (07) நடைபெறவுள்ளது.

திருமணமான உலக அழகி... இலங்கை பெண்ணுக்கு அமோக வரவேற்பு

உலக அழகு ராணி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கையை சேர்ந்த இஷாதி அமண்டா நேற்று (04)  நாடு திரும்பினார்.

மஹிந்தவைத் சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இந்த சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.

பாராளுமன்ற உணவுக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உணவினை பெற்றுக்கொள்ள 2,000 ரூபாய் செலுத்த வேண்டும்.