தேசியசெய்தி

ஏப்ரலில் கொழும்பு வருகின்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியா உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வனவிலங்கு கணக்கெடுப்பு அறிக்கை நாளை வெளியிடப்படும்

வனவிலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பின் அடிப்படையில் வன விலங்குகளை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

காட்டுத் தீ பரவும் பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதிகள் மீதான தடை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் தலைவர்கள் உட்பட நான்கு நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகள் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

அதிகரித்து வரும் தற்கொலை முயற்சிகள் - பிள்ளைகள் தொடர்பில் கவனமாக இருங்கள்

நாட்டில் சில பாடசாலை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் நேற்று (26) வெளிப்படுத்தி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை 06 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன்  தொடர்புடைய  06 முறைப்பாடுகள், ஞாயிற்றுக்கிழமை தமக்கு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் திறக்கப்பட்டுள்ள முதலாவது விந்தணு வங்கி 

கொழும்பில் உள்ள காசல் பெண்கள் வைத்தியசாலையில் இலங்கையின் முதலாவது விந்தணு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதிகளவான மக்களுக்கு நிதி கல்வியறிவு இல்லை - மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை

பிரமிட் திட்டங்களுக்கு இரையாகும் இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி கல்வியறிவு இல்லை என, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மீது வேனில் வந்த இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள், சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் சாதாரணத் தர பரீட்சை இன்று ஆரம்பம்

அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சை ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.

துபாய்க்கு தப்பிச் செல்ல முயற்சித்த முக்கொலைச் சந்தேக நபர் கைது 

காலை 8:15 மணிக்கு துபாய்க்கு புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-653 இல் ஏறுவதற்காக அவர் விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைகின்றது.

ரோயல் பார்க் கொலை வழக்கு - மைத்திரி இழப்பீட்டை செலுத்தியதாக அறிவிப்பு 

தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மைத்திரிபால சிறிசேன சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் உரிய இழப்பீட்டை செலுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்துக்கு வரும் படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை

நேற்று (10) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த விடயம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தியதாக அமைச்சர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நோட்டீஸ்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பில் உயர் நீதிமன்றம் இன்று (11) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.