தேசியசெய்தி

மொட்டு சின்னத்தில் போட்டி? இதுவரை தீர்மானம் இல்லை!

இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் இதுவரையில் கலந்துரையாடவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நீர் கட்டணம் 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை!

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. 

நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

நான்கு உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வாகன இறக்குமதி தடை இன்றுடன் நீக்கம் - முழு விவரம் இதோ!

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை 90 நாட்களுக்குள் பதிவு செய்யத் தவறினால் 3 சதவீத தாமதக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்

சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவைக்கு 150 புதிய வாகனங்கள்!

இதற்கான அமைச்சரவை பத்திரம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா இராமநாதன் எம்பி கைது செய்யப்பட்டார்

யாழ்ப்பாணம் பகுதியில் விசேட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சொத்துகளை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து  ஆதரவு!

இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தின் அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்குவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

பணியில் இருக்கும்போது தூங்கிய பொலிஸார் குறித்து விசாரணை

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க, இந்த சம்பவம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாகக் கூறினார்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியானது

தரம் 5 மாணவர்களுக்கான புலமைபரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இறக்குமதிக்கு பின்னர் வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படும்

வாகன இறக்குமதி மூன்று கட்டங்களின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்படும் .

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, 

அஸ்வெசும பயனாளர்கள் தொடர்பில் மறுபரிசீலனை 

நிவாரணம் பெறாத தகுதியுள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சலுகைகளை வழங்க மதிப்பாய்வுகள்.

போக்குவரத்து பொலிஸாருடன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வாக்குவாதம்

பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.