தேசியசெய்தி

போக்குவரத்து பொலிஸாருடன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வாக்குவாதம்

பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம்

இனிமேல் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்வெசும தொடர்பில் இன்று முதல் எடுக்கப்படும் நடவடிக்கை 

அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்காக சுமார் 800,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை கூறியுள்ளது.

அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வெளியான தகவல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

மற்றுமொரு மாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாயம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை 

ஏற்கெனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீதிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகவும், கடப்பதற்கு ஆபத்தானதாகவும் மாறக்கூடும்.

ஐக்கிய அரபு இராச்சியம் செல்லவுள்ள ஜனாதிபதி

அங்கு வருமாறு தமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு ஏற்கெனவே கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

நாளை (20) நடைபெறவுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (17) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வந்துள்ளார்.

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டண திருத்தம் தொடர்பில் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் கருத்துக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாளை முதல் மழை அதிகரிக்கும்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (18) முதல் மழை நிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

UNP உடன் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒப்புதல்

நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சீன ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் இலங்கை ஜனாதிபதி 

ஜனாதிபதிக்கு சீன இராணுவத்தினரால் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சென் சியாடோங் வரவேற்பு அளித்தார்.

ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் - ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார  திசாநாயக்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் நிலையில் ஜந்து  அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களின் விலை உயர்வு

வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று முதல் சிகரெட் விலை உயர்த்தப்படும் என்று புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.