குறித்த இரண்டு அதிகாரிகளும் போக்குவரத்து கட்டுப்பாட்டு கடமைகளில் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் மாரடைப்பினாலும் மற்றையவர் வாகன விபத்தில் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களைப் போலவே, நமது நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களும் ஈஸ்டர் தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு சென்ற மக்கள்ன, மீண்டும் கொழும்புக்கு வரும் வகையில் விசேட போக்குவரத்து திட்டம் இன்று (17) ஆரம்பமாகி உள்ளது.