பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி; நான்கு மாணவர்கள் கைது 

மாணவி தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி; நான்கு மாணவர்கள் கைது 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விகற்கும் முதலாம் ஆண்டு மாணவி, ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை அடுத்து, நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கல்லூரிக்கு அருகிலுள்ள ஆற்றில் குறித்த மாணவி நேற்று (02) மதியம் குதித்த நிலையில், அருகில் இருந்த சிலரால் அவர் மீட்கப்பட்டு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மாணவி தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -