இலங்கை - கம்போடியா நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து பிரதமர் ஹரிணியிடம் முன்மொழிவு
இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து கம்போடிய தூதுவர், பிரதமர் ஹரிணியை சந்தித்து முன்மொழிந்துள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து கம்போடிய தூதுவர், பிரதமர் ஹரிணியை சந்தித்து முன்மொழிந்துள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
புது டில்லியில் உள்ள கம்போடிய தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான கம்போடிய தூதுவர் ராத் மானி, நேற்று (16) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேசினார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அத்துடன், இதன் ஊடாக வர்த்தகம், சுற்றுலா மற்றும் இருநாட்டு மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளையும் அவர் விளக்கினார்.
இதன்போது, கம்போடிய சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான இடமாக இலங்கையை ஊக்குவிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக பிரதமர் ஹரிணி தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -