சர்ச்சைக்குரிய எல்லையில் ஆயுத மோதல்கள் குறைந்தது இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பிராந்திய பதட்டங்களை கடுமையாக அதிகரித்துள்ளன.
இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து கம்போடிய தூதுவர், பிரதமர் ஹரிணியை சந்தித்து முன்மொழிந்துள்ளார்.