இன்று சிஐடியில் ஆஜராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராக உள்ளார்.ரணில் இன்று குற்றப் புலனாய்வுப் 
இன்று சிஐடியில் ஆஜராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராக உள்ளார்.ரணில் இன்று குற்றப் புலனாய்வுப் 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தரமற்ற மருந்துகளை  நாட்டுக்கு இறக்குமதி செய்தமை குறித்து முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க ரணில் விக்ரமசிங்க அங்கு செல்லவுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -