தேசியசெய்தி

இந்தியாவில் இருந்து 3,050 டன் உப்பு இன்று இரவு இலங்கைக்கு வருகிறது

3,050 மெட்ரிக் டன் உப்பு இன்றிரவு (மே 21) நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

மீண்டும் ஆரம்பமான ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் 

அவசர மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால், சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

UNP-SJB இன்றைய கலந்துரையாடலில் என்ன நடந்தது?

ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்க "நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன" என்றும், அது "வெற்றிகரமானது" என்றும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த வருடத்தில் வீதி விபத்துகளில் 1007 பேர் உயிரிழந்துள்ளனர்

2025 ஆம் ஆண்டில் இதுவரை, 944 உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வீதி விபத்துகளில் 1007 பேர் இறந்துள்ளனர்.

இலங்கை - கம்போடியா நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து பிரதமர் ஹரிணியிடம் முன்மொழிவு

இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து கம்போடிய தூதுவர், பிரதமர் ஹரிணியை சந்தித்து முன்மொழிந்துள்ளார்.

பொது போக்குவரத்து பஸ்களை இறக்குமதி செய்வதற்கு புதிய நிபந்தனைகள்

பாதுகாப்பான மற்றும் நவீனமான பேருந்துகளை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.

யாத்திரை சென்று பஸ் விபத்துக்குள்ளானதில் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி

காயமடைந்த பயணிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை சேமினி இதமல்கொட பிணையில் விடுவிப்பு

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை சேமினி இதமல்கொட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கெரண்டி எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி

கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி தொடர்பில் வெலிக்கடை பொலிஸாரால் பிரபல நடிகை சேமினி  கைது 

நடிகை சேமினி இதமல்கொட, வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலர் உயிரிழப்பு

மதுரு ஓயாவில் உள்ள சிறப்புப் படை பயிற்சி நிறைவு விழாவுடன் இணைந்து நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

நீண்ட வார இறுதி மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்

இந்த சிறப்பு ரயில் சேவை இன்று முதல் 13 ஆம் திகதி வரை செயற்படும்.

மாதுரு ஓயாவில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து

அனைத்து வீரர்களும்  உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லாமல் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

மியன்மாரில் மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மாரில் செயற்படும் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நேற்று (07) காலை  நாடு திரும்பியுள்ளனர். 

ஏப்ரல் மாதம்  சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஏப்ரல் மாத்தில் 1,74,608 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.