பாடசாலைகளுக்கு விடுமுறை; அறிவிப்பு வெளியானது

இலங்கையின் மிக முக்கியமான கலாசார மற்றும் மத விழாக்களில் ஒன்றான எசல பெரஹெரா ஜூலை 30 முதல் ஓகஸ்ட் 9 வரை நடைபெறும்.
பாடசாலைகளுக்கு விடுமுறை; அறிவிப்பு வெளியானது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எசல பெரஹெராவை முன்னிட்டு ஜூலை 29 முதல் ஓகஸ்ட் 4 வரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக அந்தப் பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்படும் என்று கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையின் மிக முக்கியமான கலாசார மற்றும் மத விழாக்களில் ஒன்றான எசல பெரஹெரா ஜூலை 30 முதல் ஓகஸ்ட் 9 வரை நடைபெறும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த நிலையில், அங்குள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறைகள் ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 17 வரை வழங்கப்படவுள்ளன.

அத்துடன்,  முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 24 வரை விடுமுறை அளிக்கப்படும்.

பாடசாலை அதிபர்களுக்கு வெளியிடப்பட்ட சிறப்பு சுற்றறிக்கையில், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தங்குமிடமாகப் பயன்படுத்தப்படும் என்று வலயக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -