வடக்கு

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல்!

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது

சிறுமி வைஷாலியின் கை அகற்றிய விவகாரம் - மூவரை கைது செய்யுமாறு கோரிக்கை! 

யாழ். போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டது.

வவுனியா விபத்தில் விசேட அதிரடிப்படையினர் இருவர் பலி

வவுனியா வெளிக்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

மேற்படி சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தரப்புகளுடன் நானும் இணைகிறேன்.  உண்மை கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

யாழில் இளம் யுவதி எடுத்த விபரீத முடிவினால் சோகம்

யாழில் இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று  (25) காலையில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர்

தன்னை ஏன் அடிக்கிறீர்கள் என்று அந்த ஆசிரியரிடத்தில் கேட்டமைக்கு பதில் கூறாது அதற்கும் தன்னை தாக்கியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பாடசாலை மாணவி மாயம்! வெளியான தகவல்!

கிளிநொச்சி, விநாயகபுரம் பகுதியில் காணாமல்போன உயர்தரத்தில் கல்விபயிலும் பாடசாலை மாணவியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கேட்டுள்ளனர்.

யாழில் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

யாழ்ப்பாணம் - திருநெல்வேலிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி, இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மேலும் சில மனித எச்சங்கள் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய மனித புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர், குறைந்தது மேலும் இரண்டு உடல்களின் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெடி விபத்தில் சிறுவன் உட்பட இருவர் காயம்

மாங்குளத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் ஒரு சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

யாழ். சிறுமியின் நிலைக்கு யார் காரணம்... தாத்தா வெளியிட்ட தகவல்!

தனது பேத்தியின் தற்போதைய நிலைக்கு விடுதியில் இருந்த தாதியரின் அசண்டையீனமே காரணம் என சிறுமியின் தாத்தா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

அதிவிசேட சித்தி பெற்ற 33 மாணவர்கள்: யாழ்.இந்துக் கல்லூரி சாதனை

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 33 மாணவர்கள்  3 பாடங்களிலும் அதிவிசேட சித்திசித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

விபத்தில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி:  சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல்

நீர் வழங்கல் சபையின் ஊழியர்கள், குழாய்களை பதிக்க நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த வேளையில், தற்செயலாக மனித உடல் பாகங்களும் ஆடைகளின் பாகங்களும் ஜூன் 29ஆம் திகதி மாலை கண்டெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் 

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அண்மையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் குழந்தை பலி!

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் விழுந்து 2 வயது பெண்குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.