வடக்கு

முத்து சப்பரத்தில் கில்மிஷாவை தூக்கி வந்த மக்கள்: யாழில் பிரம்மாண்ட வரவேற்பு

சரிகமப இசை நிகழ்ச்சியில் கில்மிஷா இறுதிப் போட்டிக்கு தெரிவாகி, வெற்றியும் பெற்றிருந்தார்.

காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள பாடசாலைகள்

வடக்கில் உள்ள 29 பாடசாலைகள் சீரற்ற காலநிலை காரணமாக   இன்று (19) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீரற்ற காலநிலையால் 8 பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் 8 பாடசாலைகளுக்கு இன்று(19) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மழையால் 71 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

தமிழகத்தின் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழில் பெருகி வரும் டெங்கு... இதுவரை 2192 டெங்கு நோயாளர் பதிவு

டெங்கு காய்ச்சலால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் வடக்குக்கான ரயில் சேவைகள் நிறுத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.

பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வாள்வெட்டு; பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

அளவெட்டிப் பகுதியில் உள்ள வாள்வெட்டுக் குழு ஒன்று இரண்டாக பிரிந்த நிலையில், இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறைவு

இந்த அகழ்வுப் பணிகளை இலகுப்படுத்துவதற்கும், ஒழுங்குப்படுத்துவதற்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். இதற்கான உத்தரவை நீதவான அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ளார். பகுப்பாய்வு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

யாழ். போதனாவில் இரட்டை சிசுக்களை பிரசவித்த இளம் தாய் மரணம்

அப்பெண்ணுக்கு, இரட்டை சிசுக்கள் பிறந்து ஓரிரு நாட்களில் அம்மை நோய் ஏற்பட்டுள்ளது.  அம்மை தொற்று பரவும் எனக் கருதிய வைத்தியர்கள், பெண்ணை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்துள்ளனர்.

யாழில் தமிழ் இளைஞன் தடுப்புக் காவலில் உயிரிழப்பு, பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நாகராசா அலெக்ஸை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி  மீண்டும் ஆரம்பம்

அந்நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும்.

யாழில் பிட்டு புரைக்கேறி இளைஞன் உயிரிழப்பு 

பிட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

யுவதிக்கு ஆபாச படங்களை அனுப்பிய கடை உரிமையாளருக்கு ஏற்பட்ட நிலை

தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.