வடக்கு

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இருவரும் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் இருவரும் உயிரிழந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு  உலகளவில் கிடைத்த அங்கீகாரம்; பார்வையிட சிறந்த இடமாக தெரிவு

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet), 2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. பயணிக்க சிறந்த 25 இடங்களின் விபரங்களில் யாழ்ப்பாணம் இடம்பெற்றுள்ளது.

மூளையில் கிருமித் தொற்று : பிறந்து 25 நாட்களேயான சிசு மரணம்

கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதியன்று, தனியார் வைத்தியசாலையில் சிசு பிறந்துள்ளது. 

தமிழகத்தில் இருந்து படகில் நாடு திரும்பிய நால்வர் பொலிஸ் நிலையத்தில் சரண்

மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம்   காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் புகுந்து முகாமில் வசித்து வந்துள்ளதாக  தெரிய வருகிறது.

வடக்கில் இராணுவ சிகையலங்கார மூடுமாறு பிரதேச சபை அறிவிப்பு | முல்லைத்தீவு

முல்லைத்தீவின் கேப்பாபுலவில் இராணுவத்தால் நடத்தப்படும் சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு கரைத்துறைப்பற்று பிரதேச சபை அறிவித்துள்ளது. உள்ளூர்வாசிகளின் முறைப்பாட்டை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் இந்த செயலை பிரதேச சபை தவிசாளர் வன்மையாக கண்டித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 5வது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 5வது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு நாளை (புதன்கிழமை 08) நடைபெறவுள்ளது. "வெவ்வேறு துறைகளை இணைத்து மாற்றங்களை வலுவூட்டுவதற்காக அறிவைச் செயற்படுத்துதல்" என்ற தொனிப்பொருளில் 16 ஆய்வுத் தடங்களில் மாணவர்கள் தமது ஆய்வுகளை அளிக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணம் விடுதி மோசடி: பெண்களுடன் உல்லாசம் என பணம் பறிக்கும் கும்பல் அம்பலம்!

யாழ்ப்பாணத்தில் பிரபல விடுதி பெயர்களைப் பயன்படுத்தி, பெண்களுடன் உல்லாசம் என சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபடும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டோர் அவதானம்!

செம்மணி மனிதப் புதைகுழி: அகழ்வாய்வுக்கு 18 மில்லியன் ரூபாய் நிதி தாமதம் - 240 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனிதப் புதைகுழி: அகழ்வாய்வுக்கு 18 மில்லியன் ரூபாய் நிதி தாமதம் - 240 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட நிபுணர்கள் குழுவினர் மற்றும் பணியாளர்கள் உடல், உள ரீதியாகச் சோர்வடைந்த நிலையிலேயே சிறிய இடைவேளை வழங்கப்பட்டு மீண்டும் அகழ்வுப் பணிகள் இந்த மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

விடுதலைப் புலிகளின் பதுங்கு குழியை தோண்டும் விசேட அதிரடிப்படை!

இரண்டு ஏக்கர் வரையிலான குறித்த காணி, விடுதலைப் புலிகளின் முகாமாகக் காணப்பட்டது. இந்தக் காலட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பாரியளவில் நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்று அமைக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது!

முன்னர் அடையாளம் காணப்பட்ட நான்காவது பெரிய புதைகுழி, 52 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஆகும்.

வடக்கு காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானியை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

செம்மணி புதைகுழியில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு அடையாளம்!

இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியில் 22 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் குவிந்த மக்கள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் உள்ளனர்.

கர்ப்பிணி மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற கணவன்

புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு இன்று (03) மோட்டார் சைக்கிளில் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரே, மனைவியில் தலையுடன் சரணடைந்துள்ளார்.

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் திடீர் விஜயம்

இந்த கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துக் கொண்டனர்.