வடக்கு

பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதிக்காத அதிபருக்கு எதிராக முறைப்பாடு

தனது மகனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் வாய்ப்பை மறுத்த ஆசிரியர்கள், புலமைப்பரிசில் பரீட்சை முக்கியமில்லை என கூறியதாக சிறுவனின் தாய், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் நவம்பர் 8ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய விருந்தில் நடந்தது என்ன? விளக்கமளித்துள்ள நிர்வாகம்

யாழ்ப்பாணத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் போதை விருந்து இடம்பெற்றுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

யாழ் நட்சத்திர விடுதியில் இளைஞர் - யுவதிகள் போதை விருந்து - வெளியான தகவல்

தனிநபருக்கான ஒரு டிக்கட் 2000 ரூபாய்க்கும், ஜோடிகளாக கலந்து கொண்டால் நபருக்கு 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது

வடக்கு - கிழக்கு தமிழ் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

விடுமுறை நாட்களில் தீபாவளி தினம் வருமாக இருந்தால் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. 

யாழ்ப்பாணத்துக்கு சென்றார் நிர்மலா சீதாராமன் 

இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (02) யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

யாழில் தனிமையில் இருந்த இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சிக்கிய ஐம்பொன் சிலை: கடத்தியவர் தப்பியோட்டம்

சிலையை கடத்தி வந்தவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்களும் பதவி துறக்க வேண்டும்; ஆனந்தசங்கரி 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாகத் தமது பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும்.

'பதவி விலகல் குறித்து சுமந்திரனின் கருத்தை சம்பந்தன் தவறாக எடுக்கமாட்டார்'

எம்.பி. பதவியிலிருந்து சம்பந்தன் விலக வேண்டுமென்ற விடயத்தைச் சொல்லியிருந்தார். சுமந்திரன் சொன்னது உண்மையானதுதான். 

முல்லைத்தீவில் மனைவியை கொலை செய்து புதைத்த கணவன்

முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் புதைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலம் நிலையில் நேற்று (24)மீட்கப்பட்டுள்ளது.

ஹர்த்தாலால் முடங்கியது யாழ்ப்பாணம் 

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற கடையடைப்பு போராட்டத்தால் யாழ்ப்பாணம் தென்மராட்சியின் முக்கிய நகரங்கள் இயல்பு நிலையை இழந்தன.

அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்து முழு கடையடைப்பு போராட்டம்

பூரண ஹர்த்தால் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக  இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரியும் துண்டு பிரசுரம் விநியோகம்

யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி மற்றும் மருதனார் மடம் சந்தைகளில் முதற்கட்டமாக துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

ஹர்த்தாலை எதிர்த்து யாழில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

வடக்கு - கிழக்கு மாகாணங்களை முடக்கி  எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால்  ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னால் போராட்டம்!

பல்கலைக்கழக பணியாளர்களை பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தீர்வை வேண்டியுமே இப் போராட்டம் இடம்பெற்றது.

வைத்தியசாலைக்கு சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற நபர் கீழே விழுந்து உயிரிழப்பு! 

மருமகனுடன் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற ஆணெருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.