வடக்கு

கிளிநொச்சியில் 40.9 ஏக்கர் காணி விடுவிப்பு - மேலதிக அரசாங்க அதிபர்

இராணுவத்தினர் விடுவித்த கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரச காணியையும் மாவட்டசெயலர் பார்வையிட்டார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: நிதியின்றி அகழ்வுப் பணி மீண்டும் ஒத்திவைப்பு

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான வழக்கு இன்று (மார்ச் 04)  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

"இந்திய மீனவர்களை தடுக்காவிடின் அசம்பாவிதங்களை தடுக்க முடியாது"

எல்லை மீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காவிடின் கடலில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாமல்போகும் என தமிழ் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

மன்னார் சிறுமிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம்; சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி இரவு காணாமல்போன 10 வயது சிறுமி 16ஆம் திகதி காலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம்: பலர் கைது.. மூவர் வைத்தியசாலையில்!

சம்பாவிதங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 5 ஆண்டுகள் சிறை 

குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கு அமைய, சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

ஜேர்மனிக்கு செல்லவுள்ள கில்மிஷா மற்றும் அஷானி!

எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி ஜேர்மனியிலுள்ள Eventhalle Schwelm GmbH எனும் இடத்தில் குறித்த இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

பாடசாலையில் கௌரவிக்கப்பட்ட கில்மிஷா... இலக்கை நோக்கி ஈழத்து குயில்

ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் நேற்று கௌரவமளிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.

யாழில் 14 மாத குழந்தை உயிரிழப்பு; வெளியான தகவல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தைக்கு காய்ச்சல் காரணமாக பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

யாழில் இரு பஸ்கள் மோதி விபத்து; நால்வர் காயம்; சாரதிகள் கைது

பயணி ஒருவரை ஏற்றுவதற்காக இலங்கை போக்குவரத்து சபை பஸ் வீதியில் நிறுத்தப்பட்ட நிலையில், பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கில்மிஷாவை வீடு தேடிச் சென்று பாராட்டிய நீதி அமைச்சர்

அரியாலையில் உள்ள கில்மிஷாவின் வீட்டிற்கு சென்ற நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராட்டினார்.

யாழில் அம்பியுலன்ஸ் வண்டியில் சென்று உயர்தர பரீட்சை எழுதிய மாணவி

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவி நேற்று பரீட்சைக்கு தோற்ற வேண்டியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் அழகுக் கலை நிலையங்கள் திறக்க கடும் கட்டுப்பாடுகள்!

அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் அழகுக் கலை தொடர்பான அரச அங்கிகாரம் பெற்ற சான்றிதழ்கள் எதுவும் இன்றி புதிய அழகுக் கலை நிலையங்கள் பரவலாக திறக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வன்னியில் ஜனாதிபதியை சந்திக்க முயன்ற தாய்மார் கைது

ஜனாதிபதியை சந்திக்க முற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி உட்பட இரு தாய்மார்களை பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.

நாகராசா அலெக்ஸ் மரணம் கொலை என நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தது

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அலெக்ஸ் நாகராசாவின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

வடகிழக்கு ரயில் கடவை காவலர்கள் நாள் சம்பளம் 250 ரூபாய்!

ரயில் கடவை காவலர்கள் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.