ஜேர்மனிக்கு செல்லவுள்ள கில்மிஷா மற்றும் அஷானி!

எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி ஜேர்மனியிலுள்ள Eventhalle Schwelm GmbH எனும் இடத்தில் குறித்த இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
ஜேர்மனிக்கு செல்லவுள்ள கில்மிஷா மற்றும் அஷானி!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்திய தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற சரிகமப பாடல் போட்டியில் மகுடம் சூடிய இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா மற்றும்  அஷானி ஆகியோர் ஜேர்மனியில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்குபற்ற உள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி ஜேர்மனியிலுள்ள Eventhalle Schwelm GmbH எனும் இடத்தில் குறித்த இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த இசை நிகழ்ச்சிில் சரிகமப பாடல் போட்டியில் இறுதிப் போட்டியாளர்களான ருத்ரேஷ் குமார், சஞ்சனா, ரிக்ஷிதா மற்றும் கனிஷ்கர் ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -