யாழில் 14 மாத குழந்தை உயிரிழப்பு; வெளியான தகவல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தைக்கு காய்ச்சல் காரணமாக பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
யாழில் 14 மாத குழந்தை உயிரிழப்பு; வெளியான தகவல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 14 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தைக்கு காய்ச்சல் காரணமாக பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அங்கு, காய்ச்சலின் தீவிரம் காரணமாக குழந்தையை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து , குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.  

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -