வடக்கு

வட மாகாண உள்ளூர் சேவைகளுக்கு 24 பஸ்கள் வழங்கிவைப்பு

வடக்கு இலங்கை போக்குவரத்து சாலைகளுக்கான இந்த பஸ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் - கோட்டை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13) நடைபெற்றது.

சுற்றுலாத்தளமாக மாறும் நந்திக்கடல்!

இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற நந்திக்கடல் பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழில் க்ளோகல் கண்காட்சி - 2023

உங்களது சந்தேகங்களையும், தேவைகளையும் பெற்றுக்கொள்ள https://glocal.lk/ என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து பதிவுகளை மேற்கொள்வதுடன், உங்களது கேள்விகளுக்கான அல்லது பிரச்சினைகளுக்கான தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியும்.

யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் தீக்கிரை

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வன் அமெரிக்கா செல்ல விசா மறுப்பு!

தீபச்செல்வன் எழுதிய ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’, ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘நடுகல்’ என்ற நாவலும் தமிழ் வாசகப் பரப்பில் மிகுந்த கவனம் பெற்றவை. சமீபத்தில் அவர் எழுதிய ‘பயங்கரவாதி’ நாவல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் என, முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். 

வவுனியாவில் தீப்பற்றி எரிந்த வீட்டிலிருந்து சடலம் மீட்பு

வவுனியா தேக்கவத்தை பகுதியில் தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 

அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்று செவ்வாய்க்கிழமை  (20) அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. 

புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் மூவரை திங்கட்கிழமை (19) அதிகாலை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.

இளம் குடும்பஸ்தர் மன்னாரில் வெட்டிக் கொலை

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று (17) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று முதல் புதிய நடைமுறை 

அடிக்கடி இடம்பெறும் வீதி விபத்துகளை தடுக்க யாழ்.மாவட்டத்தில் இன்று (31) முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது

தந்தை தங்களோடு மோசமாக நடந்து கொண்டதாலேயே அவரைக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரிடம் மகன்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம், இன்று (28) காலை யாழில் பதிவாகியுள்ளது.

காதலியின் தாயை அச்சுறுத்த டிக்-டொக் வெளியிட்ட சிறுவன்

பாடசாலை மாணவியான சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுவன் காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தவறான முடிவினால் 19 வயது யுவதி யாழில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.