வடக்கு

வியட்நாமில் உயிரிழந்தவரின் சடலம் அடக்கம்

கனடாவுக்கு படகின் மூலம் சட்ட விரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

மர்மமான முறையில் வவுனியாவில் மாடுகள் மரணம்

வவுனியா, பூம்புகார் கிராமத்திலே உள்ள விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மர்மமான முறையில் 10க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன.

கிளிநொச்சியில் பாடசாலை இடை விலகல் அதிகரிப்பு

இடை விலகிய நிலையிலும் காணப்படுவதாக  கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்துக்கு விமானம் மூலம் வரும் சுற்றுலா பயணிகள்

யாழ்ப்பாணத்துக்கு விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை  அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களின் பின் யாழில் தரையிறங்கிய இந்திய விமானம்

சென்னைக்கும் - பலாலிக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இன்று (12) ஆரம்பிக்கப்பட்டதுடன் சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் பலாலியில் இன்று தரையிறங்கியுள்ளது. 

விபத்தில் யாழ். இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் நேற்று (11) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் பஸ் விபத்து: 23 பேருக்கு காயம்

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிளிநொச்சியில் திடீர் சுற்றிவளைப்பு - பலர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு - இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் - தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர்.

’டிக்-டாக்’ எடுக்கும்போது கடலில் விழுந்த யாழ். இளைஞன்

இரண்டு நண்பர்கள் இணைந்து மோட்டார் சைக்கிளில் டிக்-டாக் எடுக்க முனைந்த போது மோட்டார் வண்டியுடன் ஒருவர் கடலுக்குள்ளும் மற்றையவர் வெளியிலும் குதித்துள்ளனர்.

மன்னார் போக்குவரத்து சபை சாரதிகள் பணி புறக்கணிப்பு

மன்னார் அரச போக்குவரத்து சாரதிகள் இன்றுபணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா விபத்தில் 10 பேர் காயம்

விபத்தில் காயமடைந்த நிலையில் 6 பேர் மாங்குளம் வைத்தியசாலையிலும் 4 பேர் வவுனியா வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல்போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் தவறி விழுந்து காணாமல் போன நிலையில் நேற்று மாலை முதல் அவரைத் தேடும் பணிகள் இடம்பெற்றன.

பாடசாலை ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல்

பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்.

நீரில் மூழ்கி யாழில் உயிரிழந்த கிளிநொச்சி யுவதி

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

யாழ். பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.