அதிவிசேட சித்தி பெற்ற 33 மாணவர்கள்: யாழ்.இந்துக் கல்லூரி சாதனை
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 33 மாணவர்கள் 3 பாடங்களிலும் அதிவிசேட சித்திசித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 33 மாணவர்கள் 3 பாடங்களிலும் அதிவிசேட சித்திசித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அத்துடன் யாழ். இந்துக் கல்லூரி, மாவட்ட மட்டத்தில் உயிரியல் பிரிவில் முதல் ஐந்து இடங்களையும், பொறியியல் பிரிவில் முதல் ஆறு இடங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.