நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Google-ன் "2025 ஆண்டின் சாராம்சம்" (Year in Search 2025) தேடல் அறிக்கை, உலகளாவிய போக்குகள், புவிசார் அரசியல், விளையாட்டு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் மக்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய தலைப்புகளை வெளிப்படுத்துகிறது.
இயற்கை தனது கோபத்தை வெளிப்படுத்தும் போது அதன் நண்பர்களும் எதிரிகளும் என வேறுபாடின்றி அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆதிவாசிகளின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த மற்றைய நபர், முன்னதாக கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சோளம் போன்ற சில பயிர்களை இப்பருவத்தில் மீண்டும் பயிரிடுவது சாத்தியமற்ற நிலை காணப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் சில உணவுப் பொருட்களின் விநியோகத்தில் சவால்கள் உருவாகலாம் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.
தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
கின்னியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிக்கந்தை, லங்காபுர, தமன்கடுவை, திம்புலாகலை உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிய காணொளிகளில், கருப்பு உடையும் தொப்பியும் அணிந்த அவர், சாலையில் புகைக்குண்டுகளை வீசி, கையில் பெரிய கத்தியுடன் நடந்து செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
200 ஆண்டுகளுக்கு பிறகு மகர ராசியில் உருவாகும் அரிய “திரிகிரக யோகம்” – சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை – சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தைத் தொடங்கும் திருப்புமுனையாக அமையும்.
இந்த சம்பவத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் பிரிஸ்டல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.