Editorial Staff

Editorial Staff

Last seen: 2 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

இன்றைய வானிலை: பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Year Ender 2025: Google-ல் 2025-ல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 வார்த்தைகள் என்னென்ன?

Google-ன் "2025 ஆண்டின் சாராம்சம்" (Year in Search 2025) தேடல் அறிக்கை, உலகளாவிய போக்குகள், புவிசார் அரசியல், விளையாட்டு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் மக்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய தலைப்புகளை வெளிப்படுத்துகிறது.

சமீபத்திய பேரழிவு ஓர் எச்சரிக்கை: தேவையற்ற மனித செயல்களின் விளைவு – ஆதிவாசிகளின் தலைவர்

இயற்கை தனது கோபத்தை வெளிப்படுத்தும் போது அதன் நண்பர்களும் எதிரிகளும் என வேறுபாடின்றி அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆதிவாசிகளின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தேநீர் இடைவேளையில் விபத்து: லொறி மோதி 21 வயது இளைஞன் உயிரிழப்பு

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த மற்றைய நபர், முன்னதாக கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நெற்பயிர்கள் நாசம் – சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சோளம் போன்ற சில பயிர்களை இப்பருவத்தில் மீண்டும் பயிரிடுவது சாத்தியமற்ற நிலை காணப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் சில உணவுப் பொருட்களின் விநியோகத்தில் சவால்கள் உருவாகலாம் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.

இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்

இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நாரஹேன்பிட்டியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் மரணம்: பொலிஸ் விசாரணை ஆரம்பம்

மரணம் சந்தேகத்திற்கிடமானதாகக் கருதப்படுவதால், மரணத்துக்கான காரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பதுளை–அம்பேவல ரயில் சேவை இன்று முதல் புதிய நேர அட்டவணையில் இயங்குகிறது

திருகோணமலையிலிருந்து கொழும்பு புறப்படும் ரயில் காலை 7.00 மணிக்கு தொடங்கி, மதியம் 2.37 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.

நாட்டில் இன்றும் மழை: 34 பிரதான நீர்நிலைகள் வான் பாய்கின்றன

தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

மகாவலி கங்கையில் வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கின்னியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிக்கந்தை, லங்காபுர, தமன்கடுவை, திம்புலாகலை உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பு மற்றும் சுற்றிய பகுதிகளில் இன்று நீர் விநியோகத் தடை: 8 மணி நேரம் நீர்வெட்டு

பொதுமக்கள் தங்களின் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, நீர் சிக்கல்களை தவிர்க்க சபை அறிவுறுத்தியுள்ளது. 

தைபேயில் பயங்கரமான கத்தித் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு, தாக்குதல் மேற்கொண்ட நபரும் பலி

சமூக வலைதளங்களில் பரவிய காணொளிகளில், கருப்பு உடையும் தொப்பியும் அணிந்த அவர், சாலையில் புகைக்குண்டுகளை வீசி, கையில் பெரிய கத்தியுடன் நடந்து செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

2026-இல் பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

200 ஆண்டுகளுக்கு பிறகு மகர ராசியில் உருவாகும் அரிய “திரிகிரக யோகம்” – சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை – சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தைத் தொடங்கும் திருப்புமுனையாக அமையும்.

பிரித்தானியாவில் 9 வயது சிறுமி குத்திக் கொலை – “அவள் ஒரு தேவதை” என குடும்பம் உருக்கம்

இந்த சம்பவத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் பிரிஸ்டல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அமெரிக்காவில் விமானம் வெடித்து சிதறியது – நாஸ்கார் சாம்பியன் உட்பட ஏழு பேர் பலி

அவசர தரையிறங்கும் முயற்சியின் போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையைத் தாண்டி ஆண்டெனாவும் சுற்றுச்சுவரும் மீது மோதி வெடித்தது.

பாபா வங்காவின் கணிப்பின் படி அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் நான்கு ராசிகள்!

பாபா வங்கா கணிப்புகளின் படி, வரும் புதிய ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் மழையாக மாறப்போகிறது.