நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
பல்கேரியாவின் பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்கா, 2026 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அசாதாரணமான முன்னேற்றம், செல்வ வளர்ச்சி மற்றும் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனைகளைக் கொடுக்கும் என கணித்துள்ளார்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன் ஒருவரின் தன்னம்பிக்கை, மன வலிமை, தெளிவான நோக்கு, மற்றும் முடிவெடுக்கும் திறனைக் குறிக்கிறார். இந்த அம்சங்கள் வலுவாக இருந்தால், அந்த நபர் தனது இலக்குகளை நிச்சயமாக அடைய முடியும்.
மாணவரின் புதிய வசிப்பிடம் அல்லது மாவட்டத்திற்கு அருகில் மாற்று பரீட்சை நிலையம் ஒதுக்கப்படும் எனவும், இந்த ஏற்பாடு தனியார் பரீட்சார்த்திகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 13 அன்று நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பிரவுன் மாணவர் கிளாடியோ நெவ்ஸ் வலென்டே (48), கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
டிசம்பர் 12 அன்று ஷரீப் ஒஸ்மான் ஹாதி அடையாளம் தெரியாத துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷில் உள்ள இந்திய விசா மையங்கள் சில இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானது.
இந்த மாற்றங்களில் ஆப்பிரிக்க கண்டமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 13 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் திரும்ப அழைக்கப்படுகின்றனர். அதற்கு அடுத்ததாக ஆசியப் பிராந்தியம் வருகிறது; அங்கு ஆறு நாடுகளில் தூதரக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 08 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு, மூன்றாம் கட்டத்தின் கீழ் உடனடியாக வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுமிந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
கர்ப்பிணி ஒருவர், பஸ் ஊழியர்களுக்கு மதுபான பெக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே, இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணியின் போது ஒரு பக்க சுவரை இடித்துவிட்டு அது சரியும் நிலையில் இருந்ததால் தப்பிக்க அறையின் உள்ளே ஓடியுள்ளார். அந்தச் சமயத்தில் மற்றொரு சுவர் அவர் மீது இடிந்து விழுந்ததில், குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.