Editorial Staff

Editorial Staff

Last seen: 11 minutes ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

மீன்பிடி படகில் போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர்களுக்கு 7 நாள் தடுப்புக்காவல் உத்தரவு

20 ஆம் திகதி, தெற்கு கடலில் சோதனை செய்தபோது சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் கப்பலில் போதைப்பொருள் கொண்டு செல்வதை கடற்படை கண்டறிந்தது.

சுற்றுச்சூழல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

சுற்றுச்சூழல் சட்டங்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கு உடந்தையாக இருந்த ஒருவர் கொள்ளுப்பிட்டியில் கைது

கடந்த 22 ஆம் திகதி, அம்பலாங்கொடை நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒருவரை சுட்டுக் கொன்றனர்.

2026 இல் இந்த ராசிகளுக்கு எல்லாம் கட்டாயம் இது நடக்குமாம்! பாபா வாங்காவின் அதிரடி கணிப்பு

பல்கேரியாவின் பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்கா, 2026 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அசாதாரணமான முன்னேற்றம், செல்வ வளர்ச்சி மற்றும் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனைகளைக் கொடுக்கும் என கணித்துள்ளார்.

இன்றைய வானிலை 24-12-2025: மழை, கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுக்கிரனின் நட்சத்திரத்துக்கு செல்லும் சூரியன் இந்த 3 ராசிக்காரங்களுக்கு இரட்டை அதிஷ்டம்!

சூரியன் ஒருவரின் தன்னம்பிக்கை, மன வலிமை, தெளிவான நோக்கு, மற்றும் முடிவெடுக்கும் திறனைக் குறிக்கிறார். இந்த அம்சங்கள் வலுவாக இருந்தால், அந்த நபர் தனது இலக்குகளை நிச்சயமாக அடைய முடியும்.

உயர்தர பரீட்சை தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

மாணவரின் புதிய வசிப்பிடம் அல்லது மாவட்டத்திற்கு அருகில் மாற்று பரீட்சை நிலையம் ஒதுக்கப்படும் எனவும், இந்த ஏற்பாடு தனியார் பரீட்சார்த்திகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான டிசம்பர் மாத விடுமுறையில் மாற்றம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான திருத்தப்பட்ட பாடசாலை நாட்காட்டியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பிரவுன் பல்கலைக்கழக வளாக துப்பாக்கிச் சூடு: விசாரணையை ஆரம்பித்த ட்ரம்ப் நிர்வாகம்

டிசம்பர் 13 அன்று நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பிரவுன் மாணவர் கிளாடியோ நெவ்ஸ் வலென்டே (48), கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

பாதுகாப்பு சூழ்நிலை காரணம்: நியூ டெல்லியில் விசா சேவைகளை நிறுத்திய பங்களாதேஷ் உயர்ஸ்தானிகம்

டிசம்பர் 12 அன்று ஷரீப் ஒஸ்மான் ஹாதி அடையாளம் தெரியாத துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷில் உள்ள இந்திய விசா மையங்கள் சில இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானது.

“அமெரிக்கா ஃபர்ஸ்ட்” கொள்கைக்கு ஏற்ப தூதரக மறுசீரமைப்பு: 30 நாடுகளில் அமெரிக்க தூதர்கள் திரும்ப அழைப்பு

இந்த மாற்றங்களில் ஆப்பிரிக்க கண்டமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 13 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் திரும்ப அழைக்கப்படுகின்றனர். அதற்கு அடுத்ததாக ஆசியப் பிராந்தியம் வருகிறது; அங்கு ஆறு நாடுகளில் தூதரக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கிறது

இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 08 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு, மூன்றாம் கட்டத்தின் கீழ் உடனடியாக வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுமிந்த ரத்நாயக்க தெரிவித்தார். 

தூர இடங்களுக்குச் செல்லும் பஸ் ஊழியர்களுக்கு கசிப்பு விற்பனை – 19 வயது கர்ப்பிணி கைது!

கர்ப்பிணி ஒருவர், பஸ் ஊழியர்களுக்கு மதுபான பெக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே, இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காதலியுடன் நேரம் செலவிட லீவு கேட்ட ஊழியர் – பணியிட கலாசாரத்தில் மாற்றம்!

இன்றைய தலைமுறை இவ்வளவு நேர்மையாக காரணத்தை சொல்வது ஆரோக்கியமான பணியிட மாற்றத்தை காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய ராசிபலன் – 21 டிசெம்பர் 2025: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டம் நிறைந்த நாள்! 

தொழில் ரீதியாக முக்கியமான நாள். முன்னேற்ற வாய்ப்புகள் தென்படும். வணிகத்தில் மந்தநிலை நீங்கி நிதி பரிவர்த்தனைகள் அதிகரிக்கலாம்.

சுவர் இடிந்து விழுந்ததில் 17 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு

பணியின் போது ஒரு பக்க சுவரை இடித்துவிட்டு அது சரியும் நிலையில் இருந்ததால் தப்பிக்க அறையின் உள்ளே ஓடியுள்ளார். அந்தச் சமயத்தில் மற்றொரு சுவர் அவர் மீது இடிந்து விழுந்ததில், குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.